மேரக் (இந்தோனேசியா): இந்தோனேசிய கடற்படையினர் எங்களைப் படகிலிருந்து இறக்க முயன்றாலோ அல்லது கைது செய்ய முயன்றாலோ நாங்கள் படகைத் தகர்த்து விடுவோம், நாங்களும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தமிழ் அகதிகள் மிரட்டியுள்ளனர்.கிட்டத்தட்ட 260க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்றபோது இந்தோனேசிய கடற்படையினர் அவர்களை
புவனேஸ்வர்: ஒரிசாவில் இன்று மாவோயிஸ்ட்டுகள் வனத்துறை அலுவலகம் ஒன்றை வெடித்து தகர்த்தனர். இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் வெறிச்செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் பிரிவுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து கோபமடைந்த அவர்கள் ஒரிசாவில் இன்று ஒரு நாள் பந்த் அறிவித்திருந்தனர்.இந்நிலையில் மாவோயிஸ்ட்கள்
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கர கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.செரங்க்தா - அருவாங்கா கிராமங்களுக்கு இடையே இந்த கண்ணிவெடித் தாக்குதல் நடந்துள்ளது.மினி டிரக் ஒன்றில் உள்ளூர் போலீஸாரும், சிஆர்பிஎப் போலீஸாரும் கூட்டாக ரோந்து சென்றபோது நக்சலைட்டுகள் ரிமோட்
டெல்லி: மும்பை தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற டெக்கன் முஜாகிதீன் அமைப்பு சென்னை, பெங்களூர், டெல்லி விமான நிலையங்களைத் தாக்கப் போவதாகவும் விமானங்களைக் கடத்தப் போவதாகவும் மீண்டும் இ-மெயில் அனுப்பியுள்ளது.
கோயம்புத்தூர்:கோயம்புத்தூரில் ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் வந்தது.