Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Board
டெல்லி: தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட மத்திய அரசின் தகவல் தொடர்பு கட்டமைப்பை கட்டுப்படுத்தி வரும் பிரசார் பாரதியின் இயக்குனர் குழுவை கூண்டோடு கலைத்துவிடலாம் என்று பிரதமரிடம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.அல்லது அந்த அமைப்பை கூண்டோடு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.பிரசார் பாரதி இயக்குனர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே பெரும்

சென்னை: இந்துக்களின் கோவில் சொத்து அரசியல்வாதிகளால் சீரழிக்கப்படுகிறது. அது அரசியல்வாதிகள் வயிறு வளர்க்கவே பயன்படுகிறது. இதனால் கோவில்களை காக்க வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை...கிறிஸ்தவர்கள் ஆலய சொத்தும், முஸ்லீம்கள் மசூதி சொத்தும் அவரவர் மதத்தைப் பாதுகாக்கவும்,

மதுரை: தமிழ்நாடு புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இந்த துறை சார்ந்த பணியாளர்களின் நலன் காத்திட தனி நல வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நல

சென்னை: சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.நிருபர்களிடம் பேசிய அவர்,சென்னை ராயபுரம் கெளஸ் மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம் என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளை

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக கவிக்கோ அப்துல் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத் தகவலை வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி முகமது ஜமாலுதீன் தெரிவித்தார்.இதையடுத்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அப்துல்ரஹ்மான் வாழ்த்துப் பெற்றார். உடன் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், வக்பு வாரிய

சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் மேலும் 6,000 தாற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மின்வாரியத்தில் 21,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் படிப்படியாக நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த 2007ம் ஆண்டு அறிவித்தது.முதல்கட்டமாக, அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6,000 தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர்.இரண்டாம் கட்டமாக, மேலும் 6,000 ஊழியர்களை நிரந்தரமாக்கும் உத்தரவு

மதுரை: நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையாவுக்கு உயர் நீதி மன்ற மதுரை ளை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அன்னமல்கியா. இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர். சமீபத்தில் பிஎட் ஆசிரியர் நியமனத்தில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தார்.ஆனால், அன்னமல்கியாவுக்கு திருமணம் ஆகி

மும்பை: சத்யம் நிறுவனத்திற்கு புதிய இயக்குநர் குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஸ்ரீநகர்: அமர்நாத் சங்கர்ஷ் சமிதியின் (அமர்நாத் கோவில் வாரியம்) 10 உறுப்பினர்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India