சென்னை: சென்னை-ஹவுரா ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளியை பரப்பிவிட்ட சென்னை என்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ரயில் தாமதமாக வந்த ஆத்திரத்தில் புரளியை கிளப்பிவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.சென்னை-ஹவுரா ரயில் தற்போது திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாலை 4.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.10 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து இரவு 10.30
சென்னை: மஸ்கட்டில் இருந்த சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாக மும்பையில் தரையிறங்கியது. பின்னர் அந்த மிரட்டல் உண்மையில்லை என கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் சென்னை வந்தது.ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன் தினம் 25ம் தேதி ஓமன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னைக்கு
டெல்லி: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் ஆட்டோ ஒன்றில் கிடந்த மர்மப் பையால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
கோவை: கோவை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை பரங்கிமலை அருகே உள்ள பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
நாக்பூர்: டெல்லி - சென்னை இடையிலான கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
சூரத்: சூரத்தில் உள்ள சிவில் மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: காதலியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அரசுக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி கிளப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் இரண்டு அரசுப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.