கோவில்பட்டி: குளோரைடு தட்டுப்பாடு, தடை போன்ற காரணங்களால் கோவில்பட்டி பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.சிவகாசி, கோவில்பட்டி , விருதுநகர் போன்ற பகுதிகளில் தீப்பெட்டிஉற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகின்றது.தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான குளோரைடுக்கு கடந்த சில மாதங்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளது.இதனால் கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட
சிவகாசி: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி.
புதுப் புது டிரெண்டுகளும், மாடர்ன் டெக்னாலஜியின் மேஜிக்கும் தமிழ் சினிமாவையும், சினிமாக்காரர்களையும் புரட்டிப் போட்டுக் கொண்டுள்ள நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வந்து எம்.
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் மீனவர்களின் வலையில் காலியான ராக்கெட் லாஞ்சர் சிக்கியது.
திருச்சி:சேலத்திலிருந்து திருச்சி வந்த பஸ்சில் வெடிகுண்டு பொருட்கள் வைக்கும் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:சென்னையில் ரயில்வே பிளாட்பாரத்தில் பிணம் அடங்கிய பெட்டியை போலீஸார் மீட்டனர்.
.
சிறந்த இசைஞானம் உள்ளவர் நடிகர் டி. எஸ்.
சிறந்த இசைஞானம் உள்ளவர் நடிகர் டி. எஸ்.