டெல்லி: நாட்டிலேயே பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஐஓசியின் லாபம் ரூ.415.13 கோடியாக இருந்தது. ஆனால் இந்த காலாண்டில் ரூ.3,682.83 ஆக நிகர லாபம் அதிகரித்துள்ளது.அதே நேரம், மொத்த விற்பனை அளவு ரூ.89,148 கோடியிலிருந்து ரூ.60683 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த
டெல்லி: கடந்த புதன்கிழமை முதல் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முக்கிய பொதுத்துறை எண்ணை நிறுவன அதிகாரிகள் சங்கங்கள் திரும்பப் பெற்று விட்டன.