clear
clear
Search results for "Brothel" in Oneindia Tamil
மதுரை: மதுரையில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக சுங்கத் துறை முன்னாள் டிஎஸ்பி ராஜேந்திரநாத் (இவருக்கு வயது 74) இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுங்கத்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றியவர் ராஜேந்திரநாத் (74). இவர் கடந்த 2002 ம் ஆண்டு முதல் மதுரையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக விபச்சார தொழில்

சென்னை: விபச்சார வழக்கில் கைதாகி, தினசரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட சினிமா நடிகை புவனேஸ்வரியின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த முடியாது என்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆட்களை வைத்து விபச்சாரம் செய்து பிடிபட்டார் புவனேஸ்வரி. அவர் உள்பட 3 பேரை கையும் களவுமாக பிடித்த போலீஸார்,

விபச்சாரம் செய்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை புவனேஸ்வரி, கோர்ட் உத்தரவுப்படி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.துப்பட்டாவால் முக்காடு போட்டபடி அவர் காவல் நிலையத்திற்கு வந்தார்.வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானவர் புவனேஸ்வரி. சமீபத்தி்ல் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.சென்னையில் தங்கி சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற

வீட்டில் வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரிக்கு சென்னை கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.அடையாரில் உள்ள தனது வீட்டில் வைத்து விபசாரம் செய்ததாதக புவனேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.புவனேஸ்வரி ஜாமீன் கோரி ஏற்கனவே ஒருமுறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசுத் தரப்பு அப்போது ஆட்சேபனை

நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதானதிலிருந்து பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்களாம். எனவே இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு தக்க நடவடிக்கை (?!) எடுக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதம்:கடந்த 1-ந்

தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு தன்னை எதிர்த்தவர்களை ஆள் வைத்து அடிப்பதையும், பலரது குடும்பங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி நாசம் செய்வதையும் தொழிலாகவே கொண்டிருந்தார் நடிகை புவனேஸ்வரி என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது- இந்த செய்தி கோடம்பாக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, இவ்வளவு லேட்டாக கைது செய்யப்பட்டிருக்கிறாரே

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் சமீபகாலமாக விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. அங்கு கடந்த இரண்டு ஆண்டில் விபச்சார அழகிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி தகவலை ஆந்திர மாநில ஏய்ட்ஸ் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியி்ட்டுள்ள செய்திக் குறிப்பில், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களின் வயது, அழகு மற்றும் வாடிக்கையாளர்களின் வசதி

இந்தியாவை ஸ்வைன் ப்ளூ படுத்தும் பாடு சொல்லி மாளாது... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடே ஸ்தம்பித்துப் போயுள்ளது.இதில் செக்ஸ் தொழிலாளிகளின் பாடுதான் படு திண்டாட்டமாகிப் போயுள்ளதாம். இது சிரிக்கிற சமாச்சாரமில்லை... ரொம்ப சீரியஸான சமாச்சாரம்!தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இரண்டு விஷயத்தோடு வரவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்களாம் மும்பை, புனே போன்ற பகுதிகளில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள்.

பெர்லி்ன்: பொருளாதார நெருக்கடியால், விபச்சார விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து விட்டதால் அவர்களைக் கவிர ஜெர்மனியில் புதிய வகை தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெர்லினைச் சேர்ந்த விபச்சார விடுதி ஒன்று.இது பொருளாதார சிக்கல் காலம். எதிலும் சிக்கணத்தைப் பார்க்கும் நேரம். விபச்சாரத் தொழிலும் அதற்கு விதி விலக்கல்ல.ஜெர்மனியில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில். அங்குள்ள விபச்சார

சென்னை:விபச்சாரத்துக்காக இளம் பெண்களை குத்தகைக்கு விட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
Find More Articles On: tamilnadu | tamil news | thatstamil | prostitution | brothel | women | woman | chennai

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!