நெல்லை: ராதாபுரத்தில் இன்று ஆர்பாட்டம் நடத்த அதி்முகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டக் கோரி அங்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு போலீசார் அனு்மதி மறுத்து விட்டனர். இதுகுறித்து வள்ளியூர் டிஎஸ்பியிடம் கொடுத்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டியன், மாநகர செயலாளர்
சென்னை: பெரியார் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் போக்குவரத்துக் கழகத்திற்கு எனது தாயாரின் பெயரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நான் அதை விரும்பவில்லை என்று சொல்லி விட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பேருந்து
ராதாபுரம்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதேசமயம், அந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் பெற்றோரான முத்துவேலர்- அஞ்சுகம் அம்மாள் சிலைகளைத் திறக்க அவர் மறுத்து விட்டார்.ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு முத்துவேலர் - அஞ்சுகம் அம்மாள் பெயர் வைப்பதாக இருந்தது. பஸ் நிலைய
திருநெல்வேலி: ராதாபுரம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு துணை முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேருந்து நிலையத்துக்கு முதல்வரின் பெற்றோர் பெயரும், அங்கிருக்கும் வணிக வளாகத்திற்கு காமராஜர் பெயரும் சூட்டப்படும் என தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் ரூ.2.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், ரூ. 71 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றை துணை முதல்வர்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்த 80 வயது தியாகியை போலீஸார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 13.10.09 அன்று திறந்து வைக்கவிருக்கிறார். இந்த பேருந்து நிலையத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்கள்
கரூர்: தமிழக அரசியல் நிலவரங்களுக்கு சற்றும் சூடு குறையாத அளவில் கரூரில் அரசியல் அரங்கு எப்போதும் சூடு பறக்கும்.
கரூர்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கரூர் கவுன்சிலர்கள் எட்டு பேர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டிற்கு வந்து அவரிடம் முறையிட முயன்றனர்.
அரியலூர்: அரியலூர் பஸ் நிலையம் அருகே பஞ்சிளம் குழந்தையை கொன்று பையில் வைத்து வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதை கண்டித்தும், சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்மலை: தமிழக, கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவில் ரூ.