திருச்செந்தூர்: இதுவரை 12 பொது தேர்தலையும், ஒரு இடைத் தேர்தலையும் சந்தித்துள்ள திருச்செந்தூர் தொகுதி தற்போது இரண்டாவது இடைத்தேர்தலை டிச 19ம் தேதி சந்திக்கிறது. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி 12 பொது தேர்தலை சந்தித்துள்ளது. 1983ம் ஆண்டு இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. தற்போது இரண்டாவது முறையாக இடைத் தேர்தலை சந்திக்கிறது இத்தொகுதி.1957
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கடந்த முறை நடந்த பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன. இதனால் கூட்டணிக் கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுகவை விமர்சித்து வெளியேறி தனியாக போட்டியிட்டன.இந்த நிலையில்
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் குறித்து தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் தனது எம்எஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில்
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திடும் ஒரு ஒப்பந்தத்தை முதல்வர் கருணாநிதி ஏற்படுத்தினால்தான் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் பேசுகையில்,சட்டமன்ற இடைத் தேர்தல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச
டெல்லி: கேரளா, மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ், மற்றும் கூட்டணிக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்றுள்ளன. கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேச, அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 31 சட்டசபை தொகுதிகளுக்கும் உத்தரப் பிரதேசத்தில் பெரோசாபாத் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 7ம்
சென்னை: திருச்செந்தூர் தொகுதிக்கு வரும் டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.திருச்செந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.தேர்தல் விதிகளின்படி காலியாக இருக்கும் இடங்களுக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தபோதும், வட
சென்னை: வாக்குப் பதிவின்போது சில இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டது உள்ளிட்ட லேசான சலசலப்புடன் உள்ளாட்சி இடைத் தேர்தல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.தமிழகம் முழுவதும் 506 உள்ளாட்சி பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 274 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.மற்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5
நெல்லை: திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கான தேதியை மற்ற மாநிலங்களிலுள்ள எம்எல்ஏக்கள் காலியிடங்களை கணக்கிட்டு தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.நெல்லை கலெக்டர் ஜெயராமன் மற்றும் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:திருச்செந்தூர் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்
டெல்லி: கர்நாடகத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக இரண்டு இடங்களிலும், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் இரு இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.இதில், பெங்களூர் கோவிந்தராஜ நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சோமண்ணா, சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த யோகேஷ்வர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்று வெற்றி பெற்ற காங் வேட்பாளர் சுடலையாண்டி தெரிவித்துள்ளார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அப்பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.வெற்றி குறித்து சுடலையாண்டி நிருபர்களிடம் கூறுகையில்,இது மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு