பென்னாகரம்: பென்னாகரத்தில் வருகிற 24ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.பென்னாகரத்தில் வருகிற 27ம் தேதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் 25ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது.இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்பசேகரனுக்கு ஆதரவாக திமுக முன்னணியில் வாக்கு
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காவேரி வர்மனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நான்கு நாட்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் கே.ஜி. காவேரிவர்மனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 19, 20, 21, 22 ஆகிய நான்கு
சென்னை: முதல்வரான பின்னர் முதல் முறையாக முதல்வர் கருணாநிதி, பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார்.கடந்த 2006ம் ஆண்டு ஐந்தாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் கருணாநிதி. அதன் பின்னர் தமிழகத்தி்ல் 10 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம், கம்பம், இளையாங்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம், வந்தவாசி, திருச்செந்தூர் ஆகியவையே
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வருகிற 24ம் தேதி பிரசாரம் செய்கிறார். பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய நான்கு முக்கியக் கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக - பாமக இடையில்தான் மோதல் படு சூடாக
நெல்லை: பென்னாகரம் இடைத்தேர்தல் பணிக்கு தென்மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் படையெடுத்து சென்று வருகின்றனர்.பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதி்முக, தேமுதிக, திமுக, பாஜக கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.பெரும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பென்னாகரம் இடைத் தேர்தலுக்கு பின் தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருவதற்கு
பென்னாகரம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரத்தில் பிரச்சாரத்துக்காக வந்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் சட்டசபைத் தொகுதி பாமக தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர் வேல்முருகன் இதுபற்றி கூறியிருப்பதாவது: டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பென்னாகரம் தொகுதியில் இரவு 9.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்து
தர்மபுரி: பென்னாகரத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி விட்டுத் திரும்பும்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டது.பென்னாகரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொது கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கலந்து கொண்டு பேசி விட்டு தர்மபுரிக்கு காரில் புறப்பட்டார்.
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரு மகள்களையும் அழைத்து திமுகவுக்காக பிரசாரம் செய்ய வைக்க திமுக தரப்பில் கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம்.பென்னாகரம் இடைத் தேர்தல் களம், படு சூடாகி வருகிறது. திமுகவும், பாமகவும் கடுமையாக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. அதிமுக தரப்போ ஆளவரவமின்றி அமைதியாக காணப்படுகிறது. தேமுதிக இருக்கும் இடமே தெரியவில்லை.மார்ச்
மெல்போர்ன்: இனவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் இந்திய உணவைச் சாப்பிடும் நிகழ்ச்சி மெல்போர்ன் நகரில் நடந்தது.இந்த பிரமாண்ட விருந்து நிகழ்ச்சியில் இந்திய உணவு வகைகளான நான், தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை ஆஸ்திரேலியர்கள் சாப்பிட்டனர்.பிரைமஸ் டெலிகாம் நிறுவன தலைவர் ரவி பாட்டியா உள்ளிட்ட
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியில் உள்ள பெரியோர்களை பார்க்கும் போது தற்போது பெய்கிற கொஞ்சம் நஞ்சம் மழை கூட இவர்களுக்கு தான் பெய்கிறது என்று தோன்றுகிறது என்று கூறினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே திமுகவும், பாமகவும் முடித்து விட்டன. அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தேமுதிக போட்டியிடுமா என்று