ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2003ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தான் இதுவரை 30 முறை இது போல்
சென்னை: 2000 தமிழர்களுக்கு மேல் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. உண்மை இப்படி இருக்க, நாங்கள் போர் நிறுத்தம் ஏற்படுத்தி விட்டோம், அது, எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவதற்கு சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் எப்படி மனம் வருகிறது? ஒரு தேர்தலுக்காக, எங்கள் தமிழ் இனத்தை அழிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், கருணாநிதிக்கும் சொல்லிக் கொள்கிறேன் என்று
கொழும்பு: எந்தவிதமான போர் நிறுத்தத்தையும் ஏற்க மாட்டோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாகரனையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வன்னிப் பகுதிக்கு எந்தவித குழுவையும் அனுப்பவும் முடியாது என கொக்கரித்துள்ளார் இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே.இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் பேசுவதற்காகவும், வன்னிப் பகுதிக்கு
டெல்லி: நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. புலிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதே எங்களது முதல் கடமை என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விமானத் தாக்குதல்களையும், கனரகர ஆயுதங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம். ஆனால் இது போர் நிறுத்தம் அல்ல.புலிகள் வசம் உள்ள தமிழர்களை மீட்பதே எனது
சென்னை: இலங்கை அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு மோசடி நடவடிக்கை. அங்கு தொடர்ந்து விமானத் தாக்குதல் நடந்து வருகிறது என்று அந் நாட்டு தமிழ் எம்பியான சிவாஜி லிங்கம் கூறினார்.இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சிவாஜி லிங்கம் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக
முல்லைத்தீவு: கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அரசு கூறியதை மீறி ராணுவம், விமானப்படை மறறும் கடற்படை ஆகியவை நடத்திய பலமுனைத் தாக்குதலில் நேற்று 272 தமிழர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.நேற்று அதிகாலையிலேயே இலங்கையின் முப்படைகலும், புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர் மடம், வெள்ள முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல முனைகளிலிருந்து தாக்குதல் தொடுத்தன.விமானங்கள்
கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்துள்ளதாக வரும் செய்திகள் திரித்து வெளியிடப்பட்டவை, உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை ராணுவம் இன்று மாலை பல்டி அடித்துள்ளது.இதனால் இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அவர் கூறியதைக் கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட முதல்வர் கருணாநிதி கூறியதும் கேள்விக்குறியதாகியுள்ளது.இதுகுறித்து இலங்கை
-கே.என்.வடிவேல்மதுரை: இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்கா கூறியது, ஐ.நா. கூறியது, ஐரோப்பிய நாடுகள் கூறின, உலகெங்கும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இத்தனை பேர் கூறியும் கேட்காத இலங்கை அரசு, இன்று முதல்வர் கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு கூறியதைக் கேட்டு டக்கென்று
வன்னி: தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின்
டெல்லி: இலங்கையில் போரை நிறுத்துவதாக அந் நாடு அறிவித்துள்ளது பெரும் நிம்மதியைத் தந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், இலங்கையில் தாக்குதலை நிறுத்தச் செய்ய கடந்த 72 மணி நேரமாக இந்திய உயர் அதிகாரிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.வெளியுறவுத்துறைச செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் மத்திய அரசு