clear
clear
Search results for "Celebrations" in Oneindia Tamil
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் நேற்று இரவு நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.வட இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகைக முதல் நாள் தீவைத்து கொளுத்துவது வழக்கம். சொக்கப் பானை போல இது நடைபெறும். பேரீச்சம் பழம் உள்ளிட்ட பல பொருட்களைப் போட்டு தீயிட்டுக் கொளுத்துவார்கள்.மும்பை

நெல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினத்தையொட்டி, வரும் மார்ச் 10ம் தேதி மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவரும், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவருமான எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரா முகைதீன் உள்ளிட்டோர் மேலப்பாளையத்தில் மாநாடு நடைபெறும் முஹம்மது அலி

மாண்டலின் ராஜேஷைப் பிரிந்து விட்டார், வேறு ஒருவரை லவ்வுகிறார் என்றெல்லாம் ஏகப்பட்ட செய்திகளில் அடிபட்ட மீரா ஜாஸ்மின், தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார்... பிரிந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட அதே மாண்டலின் ராஜேஷுடன்!கடந்த ஆண்டு மாண்டலின் ராஜேஷை ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் மீரா ஜாஸ்மின் என்று செய்தி வந்தது. ஆனால் திருமணம் நடக்கவில்லை, இருவரும்

ஹைதராபாத்: காதலர் தினக் கொண்டாட்ட களேபரங்கள் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் விளம்பர உத்தியாகும். இருப்பினும் இதை சீர்குலைக்க முயல்வதும் தவறாகும் என்று நடிகை ஷபானா ஆஸ்மி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில் காதலர் தினம் என்பது நமது நாட்டுக் கலாச்சாரத்தில் ஊறியதல்ல. இது மேற்கத்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். இதை விளம்பர உத்திக்காக அங்குள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர். அதுவே

பெல்காம்: கர்நாடகாவில் காதலர் தினம் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சேனா எச்சரித்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு மங்களூர் பப்புக்குள் புகுந்து இந்த அமைப்பினர் பெண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி பாப்புலர் ஆனவர்கள். இந்த நிலையில் வருகிற 14ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை கர்நாடகத்தில் கொண்டாட அனுமதிக்க மாட்டோம் என

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் வைர விழாக் கொண்டாட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று பிற்பகல் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.விழாவின்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது.தேர்தல் ஆணையம் வைர விழா கண்டுள்ளது. இதையொட்டி நாளை டெல்லியில் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து

சென்னை: நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாளையொட்டி இன்று காலையில் நாடு முழுவதும் பள்ளிவாசல்கள், மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்ளப்பட்டன.சென்னையிலும், தமிழகத்தின்

உடன்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கோலாகலமாக நடந்தது.இங்கு தசரா விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கோயிலில் சிறப்பு ஆதாரனைகளும், அன்னதானம், சமய சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றாம் நாள் விழா முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து காப்பு

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டரில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாண்டியா ஆட்டம் ஆடி தசராவைக் கொண்டாடினர்.இப்பகுதியில், குஜராத்திகள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தசரா திருவிழாவினை இம்மக்கள் சார்பில் 9ம் நாள் திருவிழா தாண்டியா ஆட்டம், பாட்டத்தோடு கர்ப்பா தீபா விழா நடைபெற்றது.இவ்விழாவில் மிகவும் விசேஷமானது மண்சட்டி விளக்கு (கர்ப்பா தீபம்) ஆகும். மனிதன் வாழும்போது

சென்னை: தமிழகம் எனக்கு மட்டுமல்ல, எல்லா நிதியமைச்சர்களுக்கும் பிடித்தமான மாநிலமாகும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.சென்னையில் நடந்த அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு அவர் பேசுகையில்,அறிஞர் அண்ணா ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியின் நிறுவனர் மட்டுமல்ல, பெரும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திய திமுக

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!