clear
clear
Search results for "Central minister" in Oneindia Tamil
டெல்லி: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சிறுநீரகக் குழாயில் ஏற்பட்டிருந்த கல்லை டெல்லி மருத்துவமனையில் டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர்.டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது.மும்பை சென்றிருந்த தயாநிதி மாறன் நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்ததும் அவருக்கு கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்

டெல்லி: டெல்லியில் நடக்கும் சில விஷயங்களால் எரிசலடைந்துள்ள மத்திய அமைச்சர் அழகிரி பதவியைத் துறக்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வருகின்றன.சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். இவர் கூடுதல் ஆணையராக இருந்தபோதுதான் உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது.இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இவரும் இணை ஆணையர் பாலசுப்ரமணியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்

சென்னை: இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதை மத்திய அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம், மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.இதுகுறித்து இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:நமது ராணுவத்திற்கு சக்தி வாய்ந்த `பீஷ்மா டாங்கிகளை' தயாரித்தளித்து நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறது சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலை. இது பாராட்டுக்குரிய

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டியது தொடர்பான விவகாரத்தில் வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தி அவரிடம் இன்று 150க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையெழுத்திட்ட புகார் மனு அளிக்கப்பட்டது.இதுதொடர்பாக இன்று பிரதமரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், 85 லோக்சபா எம்.பிக்களும், 95 ராஜ்யசபா எம்.பிக்களும் கையெழுத்திட்டிருந்தனர். அதில்,

சென்னை: மத்திய அமைச்சர் ராஜா குறித்த செய்திகளை வெளியிட ஜூனியர் விகடன் இதழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்பட்டதற்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ.ராஜா பற்றி ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை எதிர்த்து

சென்னை: ஜூனியர் விகடன் இதழில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் செய்திகள், புகைப்படங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி மத்திய அமைச்சர் ராசா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்தற்காக அவருக்கு ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நடந்ததாக கூறப்பட்ட ஸ்பெக்ட்ரம்

விருதுநகர்: காமராஜரைப் போல் மாணவர்கள் எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய தரை வழி போக்குவரத்து இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறினார்.விருதுநகரில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ், மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.இந்த விழாற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் நவீன் தலைமை வகித்தார். எம்பி மாணிக் தாகூர் வகித்தார்.விருதுநகர் தொகுதியில்

டெல்லி: எந்த மத்திய அமைச்சரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட வழக்கில் ஆஜராகும் வக்கீல்தான் இந்த வழக்கில் தனக்கு நெருக்குதல் கொடுத்ததாக நீதிபதி கருதி அவரைத்தான் எச்சரித்தார் என்று கூறியுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.ஜூன் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஆகியோரது முன்ஜாமீன்

சென்னை: உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டிய மத்திய அமைச்சரின் பெயரை வெளியிடக் கோரி இன்று அதிமுக, மதிமுக, பாமக, மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை மத்திய அமைச்சர் மிரட்டிய பிரச்சனையை அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் எழுப்பினார். அப்போது நடந்த

சென்னை: போலி மதிப்பெண் பட்டியலை மருத்துவக் கல்லூரியில் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவருக்கும், அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி கூறியதால் இன்று உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!