ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த.
லண்டன்: இலங்கையில் தமிழ் ஈழம் அமைய இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என லண்டனில் நடந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்தார்.
பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன.
சென்னை:மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என்று மத்தியசட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறினார்.
சென்னை:சென்னையில் நடந்த 20 வது சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை வாலி படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் அஜித்குமாரும், சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சிம்ரனும் பெற்றனர்.
சென்னை:மக்கள் பிரச்சனைகளில் சிறிதும் அக்கறை காட்டாத தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைத் திசைதிருப்புவதற்காகவே ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் தன்னை அழைக்காத விவகாரத்தைப் பெரிதுபடுத்திவருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னை:ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ்அனுப்பாததற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் துணைப் பிரதமர் அத்வானி.
சென்னை:தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில் எதிர்க் கட்சித் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமானஅன்பழகனுக்கு 6வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும்என்று அவர் கோரியுள்ளார்.
டெல்லி:ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான பா.
டெல்லி:இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக 79 வயதான பைரோன் சிங் ஷெகாவத் இன்று பதவியேற்றுக்கொண்டார்.