ஐ.நா.: சிங்கள ராணுவ வீரர்கள், தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும், கைகளையும் கட்டி வைத்து பின்னால் இருந்தபடி கொடூரமாக சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ உண்மையானதே என்று சட்டவிரோத கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகளுக்கான ஐ.நா. சிறப்புப் பிரிவு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தனி விசாரணையை நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐ.நா.
லண்டன்: வன்னியில் சிங்கள ராணுவம் மேற்கொண்ட இன அழிப்புப் போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய வீடியோவை பிரிட்டனின் 'சேனல் 4' தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.கடுமையான கெடுபிடிகள் நிலவும் இந்த முகாம்களுக்குள் வெளியாட்கள் யாரும் அத்தனை சுலபத்தில் நுழைந்துவிட முடியாது. ஆனாலும் செல்போனில் படமாக்கப்பட்ட
லண்டன்: வன்னியில் தமிழர்களுக்கு எதிரான கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட இலங்கை ராணுவம், மனித குலமே வெறுக்கும் வகையிலான கொடிய வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. கையில் சிக்கிய தமிழர்களை எல்லாம் ஆண்-பெண் என்ற பாகுபாடில்லாமல் நிர்வாணமாக்கி, கண்களையும் கட்டி சுட்டுக்கொல்லும் கொடூரமான காட்சிகளை பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான 'சேனல் -4' செய்தியாளர் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.'இலங்கையில்
வவுனியா: விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் நடந்த கோரப் போரில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்த நிலையில் 20 ஆயிரம் தமிழ் மக்கள் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக சேனல் 4 வெளியிட்டுள்ள செய்தி: இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரில் 20 ஆயிரம்
வன்னி: சர்வதேச சமுதாயத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் இலங்கை அரசு வெற்றி பெற்றுள்ளது என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழர்களுக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை இங்கிலாந்தின்
கொழும்பு: இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் மூன்று பத்திரிக்கையாளர்களை இலங்கை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இலங்கை ராணுவத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி 3 பேரையும் சனிக்கிழமையன்று இலங்கை போலீஸார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.இதுகுறித்து போலீஸ் துறை செய்தித் தொடர்பாளர்
நாட்டிங்காம்:இங்கிலாந்தின் புகழ் பெற்ற சேனல் 4 என்ற விளையாட்டு டி.