சென்னை: மழை காரணமாக மதுராந்தகம் ரயில் நிலையத்தில் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னை ரயில்கள் பெரும் தாமதத்தை சந்தித்தன. இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.மதுராந்தகம் ரயில் நிலையம் அருகில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் சிக்னல் கிடைக்காமல் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தானாக இயங்கக் கூடிய சிக்னலில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் ஹஜ் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பி்ன்னர் அவரை மீண்டும் விமானத்தில் ஏற்றி் செல்ல விமானி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானி பிடிவாதமாக இருந்ததால் அந்த பயணியும், அவரது மனைவியும் விமானத்தில் ஏற்றப்படாமல் அந்த விமானம் கிளம்பிச் சென்றது.சென்னை மீனம்பாக்கம்
சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில், சென்னையில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினார்கள். சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மச்சந்திர சிங், நாராயண சிங் மற்றும் பிரமோத் சிங். இவர்கள் நடத்தும் இரும்பு தொழிற்சாலைகளில் பல கோடி அளவுக்கு
சென்னை: டிவி ரிமோட்டை உடைத்து விட்டதால் தந்தை திட்டியதால் கோபமடைந்த மகன் வீட்டை விட்டு வெளியேறி, போலீஸாரை டென்ஷன்படுத்தி அவர்களை அலைக்கழித்துள்ளான்.சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவன் சுரேஷ். 9ம் வகுப்பு படித்து வருகிறான். செவ்வாய்க்கிழமை காலை இவன் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலையில் திரும்பி வரவில்லை.இதையடுத்து சுரேஷின் தந்தை ரங்கநாதன், பள்ளிக்குச் சென்று
சென்னை: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் கதிரியக்கப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்தக் கப்பலை நடுக் கடலில் தடுத்து நிறுத்தி சென்னைக்கு வரவழைத்து தீவிர சோதனை நடத்தினர். இதில் கதிரியக்க பொருட்கள் இல்லை என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.கார்லான்ட் என்ற கப்பல் விசாகப்பட்டனத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று
சென்னை: தேமுதிகவில் மாவட்ட நிர்வாகிகள் ஏழு பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டம் வேலாம்பாளையம் நகர அவைத் தலைவர் கேபிள் பாபு கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் மாயாண்டி, திருச்சி மாநகர
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் லங்கா விமானம் இன்று காலை 10.30 மணியளவில் 267 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானத்தில் இருந்த ரஃபி அகமது (வயது 52) என்ற பயணிக்கு திடீரென
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோரத் தமிழகத்தில் மழை பெய்யும், சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்றைய மழை நிலவரம்...இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...கடலோரத் தமிழகத்தின் சில
சென்னை: சிறார்கள் மீது எனக்கு மோகம் பிறந்ததால் அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வசீகரித்து அவர்களுடன் தவறாக நடந்து கொண்டேன். ஆபாசப் படங்களையும் எடுத்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஹியூம்.சிறார்களை ஆபாசமாகப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்தார் ஹியூம். இதையடுத்து அவரைக் கைது செய்ய இன்டர்போல் சென்னை போலீஸாருக்கு தகவல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது சரக்கு நிலையமாக உள்ள 'சால்ட் கோட்டர்ஸ்' பகுதி சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மற்றொரு டெர்மினலாக மாற்றப்பட உள்ளது.அடுத்த ஐந்தாண்டுகளில் தேசிய அளவில் மூன்று ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ரயில்வே திட்டமிட்டிருந்தது. இதில் சென்னை