Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Children
சென்னை: சிறார்கள் மீது எனக்கு மோகம் பிறந்ததால் அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வசீகரித்து அவர்களுடன் தவறாக நடந்து கொண்டேன். ஆபாசப் படங்களையும் எடுத்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஹியூம்.சிறார்களை ஆபாசமாகப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்தார் ஹியூம். இதையடுத்து அவரைக் கைது செய்ய இன்டர்போல் சென்னை போலீஸாருக்கு தகவல்

சென்னை: 1957ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் கூறினார்.குன்றத்தூரில் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்க துவக்க விழாவில் அவர் பேசுகையில்,இந்தியாவில் 72 சதவீத மக்கள் கிராமங்களிலும், 28 சதவீத மக்கள் நகர்ப்புறங்களிலும் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 57

சென்னை: 1957ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமே தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் கூறினார்.குன்றத்தூரில் பாரத் நிர்மான் கருத்தொளி இயக்க துவக்க விழாவில் அவர் பேசுகையில்,இந்தியாவில் 72 சதவீத மக்கள் கிராமங்களிலும், 28 சதவீத மக்கள் நகர்ப்புறங்களிலும் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 57

தர்மபுரி: தர்மபுரி அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி அருகே உள்ள நொச்சிக் குட்டை என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். மனைவி பூங்கொடி. இவர்களின் மூன்று குழந்தைகள் இளவரசி (11), சிலம்பரசன் (9), அன்பரசி (4). தர்மபுரியில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. இரவு 10 மணியளவில் மாடுகள்

சென்னை: சிறார்களின் ஆபாசப் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு சிக்கியுள்ள டச்சு நாட்டுக்காரரிடம் சென்னை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சென்னையில் இவர் இதற்கு முன்பு தங்கியிருந்த இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பதை அறிவதற்காக இந்த விசாரணை நடைபெறுகிறது.வில்லியம்ஸ் என்ற அந்த டச்சு நாட்டுக்காரர் கடந்த 30 வருடங்களாக சென்னையில் வசித்து வருகிறார். சூளைமேட்டில் தற்போது தங்கியுள்ள வீட்டில்வைத்து நவம்பர்

பெங்களூர்: இருதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பெங்களூரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது.இருதய கோளாறுள்ள குழந்தைகளின் ஏழை பெற்றோர், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் சிகிச்சையை தாமதப்படுத்தி வருபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதுதொடர்பான விவரங்கள் பெற, கீழ்கண்ட முகவரியை நேரிலோ

கான்பூர்: சச்சின் டென்டுல்கரின் ஆலோசனைப்படி, கான்பூரில் வருகிற 24ம் தேதி நடக்கும் இந்தியா-இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலவசமாக கண்டுகளிக்க ஆதரவற்ற குழந்தைகள் 100க்கு உ.பி கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து உ.பி கிரிக்கெட் சங்க இயக்குனர் ஜோதி வாஜ்பாய் கூறுகையில், 'டெஸ்ட் தொடர்களின் போது மைதானங்கள் வெறிச்சோடுகின்றன. பள்ளி சிறுவர்களை இலவசமாக அனுமதித்தால் கூட்டமும் கூடும்,

தூத்துக்குடி: கொத்தடிமைகளைக வேலை செய்வற்காக அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சின்னதுரை மகன் இசக்கி. உடன்குடியை சேர்ந்த செல்லப்பா மகன் செல்லத்துரை, பெரியசாமி மகன் சுடலைமுத்து, பெருமாள் மகன் ஆறுமுகம், மற்றும் ஐகோர்ட் இவர்கள் அனைவரும் 7 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களை

ராமநாதபுரம்: உதவித் தொகை கேட்டு ஆண்டுக்கணக்கில் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர் பார்வையற்ற அக்காளும் தம்பியும்.அவர்களுக்கு உதவ எந்த அதிகாரியும் முன் வரவில்லை.தொண்டி அருகே புதுக்குடியை சேர்ந்த தம்பதிகள் முனியரசு, வாசுகி. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களது மகள் ரோஜா(15), மகன் ஈஸ்வரன் (12).பிறவியில் இருந்தே கண் பார்வை அற்ற இவர்கள் ஊனமுற்றவர்களுக்கான அடையாள அட்டை பெற்றும்

டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 77 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 13,861 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மகாராஷ்டிராவில் நான்கு பேர் மரணமடைந்தனர். இதுவரை மகாராஷ்டிராவில் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5712 பேர் உயிரிழந்துள்ளனர்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India