சென்னை: பொருத்தமான வேலை கிடைக்காத வேதனையில் 24 வயதேயான எம்.சி.ஏ படித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.சின்ன சேலத்தைச் சேர்ந்தவர் ஜே. ரம்யா. சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் எச்.ஆர். எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்தார். ஆனால் இந்த வேலையில் அவருக்கு பிடித்தம் இல்லை என்று கூறப்படுகிறது.படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இருந்து வந்துள்ள
சின்னசேலம்: சின்னசேலம் அருகே தாசில்தாரை மிரட்டி வழிப்பறி செய்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கும்மிடிப்பூண்டியில் தாசில்தாராக பணியாற்றி வருகின்றார்.நண்பர்கள் வீரபாண்டியன், பாலாஜி ஆகியோருடன் கோவை சென்று விட்டு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகே
ரியாத்: ரியாத் நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் திரும்ப முடியாமல், செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகிறார் சின்ன சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்.