சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்
இயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்... அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட
நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன் இயக்கம்: ரோலண்ட் எமிரிக் தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம்
கிட்டத்தட்ட ரூ. 150 கோடி நஷ்டத்தில் செயல்படும் மலையாளத் திரையுலகைக் காப்பாற்றுவதற்காக தங்களது சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொள்வதாக மலையாள திரையுலக நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், எவ்வளவு சம்பளத்தைக் குறைப்பது என்பது இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.இக்கூட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில்
2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 28ஆம் தேதி நடக்கிறது.சென்னை கலைவானர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் திரையுலகம் மற்றும் கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த
நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது. நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இளமை இதோ இதோ படத்தில் தனக்கு ஜோடியாக பிரேமப்பிரியாவைத்தான் புக் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை தனக்கு ஜோடியாக்கியுள்ளாராம் விவேக்.வசனங்களில் மட்டுமல்லாமல், கூட நடிக்கும் நடிகைகள் விஷயத்திலும் வெயிட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது விவேக்கின் வழக்கம்.சமீப காலமாக அஞ்சுவுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது பிரேமப் பிரியா என்ற
ரஜினியின் பேரன் யாத்ராவின் பிறந்த தினம் போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அமர்களமாகக் கொண்டப்பட்டது.தனுஷ்-ஐஸ்வர்யாவின் மகனுக்கு பிறந்தநாள். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அடித்து வரவேற்பு கொடுத்த ரஜினி, அனைவரையும் தானே வரவேற்று உபசரித்து மகிழ்ந்ததை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள்."தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட விரும்பாதவர் ரஜினி. ஆனால்
கோலிவுட்டுக்குப் புதிய அம்மா கிடைத்துள்ளார். அந்த லேட்டஸ்ட் அம்மா நடிகை - யுவராணி.தமிழ் சினிமாக்காரர்கள் கைவசம் உள்ள முக்கியமான சென்டிமென்ட் கேரக்டர் அம்மா. அம்மா கேரக்டரில் முன்பெல்லாம் பழம்பெரும் நடிகைகள்தான் பெரும்பாலும் நடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இளம் அம்மாக்களைத்தான் கோலிவுட்டினர் விரும்புகின்றனர். சீதா, சரண்யா போன்ற நடுத்தர வயது நடிகைகள் இப்போது அம்மா கேரக்டரில் நிறைய நடித்து
சுப்ரமணியபுரம் படத்தின் நாயகி ஸ்வாதிக்கு, ஆந்திர மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. தெலுங்கில் வெளியான அஷ்ட செம்மா படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் தெலுங்குப் படக் கலைஞர்களுக்கு நந்தி விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. தற்போது 2008ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஷ்டசெம்மா படத்தில் சிறப்பாக