ஹைதராபாத்: இந்திய மாணவர்களுக்காக, ரூ. 500க்குள் விலை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களை உருவாக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முயல வேண்டும் என்று மத்திய உயர்கல்வித்துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறியுள்ளார்.ஹைதராபாத்தில் நடந்த இ-2009 என்ற நிகழ்ச்சியில், புரந்தரேஸ்வரி பேசுகையில் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.அப்போது அவர் பேசுகையில், 500 ரூபாய்க்கு லேப்டாப் என்பது சவாலான ஒன்றுதான். ஆனால்
டெல்லி: பிசி எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர்களின் விற்பனை பெரும் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிதியாண்டில் கம்ப்யூட்டர் விற்பனை -7 சதவீதமாக சரிந்துள்ளது.பொருளாதார சீர்குலைவு கம்ப்யூட்டர்களையும் இப்போது கடிக்கத் தொடஙகிவிட்டது. முதல் முறையாக கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி விகிதம் நெகட்டிவ் அளவை எட்டி, -7 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டில் இது 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பழையபடி மீண்டும்
சான் பிரான்சிஸ்கோ: மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கும், 385 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்கென கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.துணை முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் தனது உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு நேற்று பதிலளித்தார். அவரது பதிலுரையைக் கேட்க முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தொடர்ந்து அமர்ந்திருந்தார்.உடல்நலக் குறைவு காரணமாக
மும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நியூயார்க்/பாஸ்டன்: தனது மகன்களின் ரியல் எஸ்டேட் நிறுவனமான மேடாஸ் பிராபர்டீஸ் (Maytas Properties) நிறுவனத்தில் சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ 1.
சென்னை: கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் எம்.
போடி: வேலியே பயிரை மேய்ந்தது போல, போடிநாயக்கனூரைச் சேர்ந்த நகராட்சி பள்ளியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவரே பள்ளிக்கூட கம்ப்யூட்டர்களைத் திருடி கைதாகியுள்ளார்.
சென்னை: சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.