சென்னை: இலங்கையில் ராணுவத் தாக்குதலில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்க கோரியும் அதை கேட்க மறுத்த இந்திய அரசு இப்போது ராஜபக்சேவைக் காக்க துடிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறு
லூதியானா: 1984ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக மத்திய அரசு செயல்படாமல் இருப்பதைக் கண்டித்து லூதியானாவில் சீக்கியர்கள் இன்று ரயில்களை மறித்து போராட்டத்தில் குதித்தனர்.200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள், லூதியானா - டெல்லி இடையிலான ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தங்கா பீரத் சங்கம் என்ற சீக்கிய அமைப்பி்ன்
சென்னை: போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான பொன்சேகாவை அமெரிக்கா தடை விதிக்கிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே இந்தியாவில் தாராளமாக நுழைகிறார், அவருக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கிறது இந்திய அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை தமிழர்களுக்கு எதிரானப் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் இருப்பதால் இலங்கை
லண்டன்: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வீணாக பேசுவதை இலங்கை விட வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின், தெற்காசிய உறவுகளுக்கான பிரதிநிதிகள் பிரிவு தலைவர் ஜீன் லம்பார்ட் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் பேசுகையில், தமிழர்கள் முகாம்களில் சித்திரவதை செய்யப்படுவது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம், சமீபத்தில் கண்டனமும் கவலையும் தெரிவித்துள்ளது.பத்திரிகைகள்
டெல்லி: நவீன நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது செய்யப்பட்டதற்கு எடிட்டர்ஸ் கில்டு கண்டனம் தெரிவித்துள்ளது.மு.க.அழகிரி குறித்தும், காண்டிராக்டர் சுரேஷ் என்பவர் குறித்தும் நவீன நெற்றிக்கண் பத்திரிக்கையில் செய்தி வந்தது. இதையடுத்து மணி பல்வேறு கிரிமினல் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதற்கு பல்வேறு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசு அலுவலகங்களைக் குறி வைத்து நேற்று நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோரச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏராளமான கார்கள் சேதமடைந்து விட்டன. உயிரிழந்தோரின்
இட்டாநகர்: அருணாச்சல் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்று அந்த நாடு கூறுவது அர்த்தமற்றது, கேலிக்குரியது என்று அருணாச்சல் பிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டோர்ஜி கந்து கூறியுள்ளார்.அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது. முதல்வர் டோர்ஜி கந்து, 2 வது முறையாக அப்பதவியை இன்று ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஜே.ஜே.சிங் பதவிப்பிரமாணம் செய்து
சென்னை: மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, ஒரு அமைச்சரை மட்டும் குறைகூறி கண்டனக் கூட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இருக்கும் போது தாசில்தாரை கண்டித்து போராட்டம் நடத்துவது போல இது இருக்கிறது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து முதல்கட்டமாக
சென்னை: கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.டெல்லியில் உள்ள கேரள லாபியின் சாமர்த்தியம் காரணமாக, ஜெய்ராம் ரமேஷ், கேரளாவின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார்.இதையடுத்து
டெல்லி: சீன ராணுவத்தின் வலிமையைப் பார்த்து இந்திய விமானப் படைக்கு ஒரு பயமும் இல்லை. அருணாச்சல் பிரதேசத்திற்கு பிரதமர் போனதை கண்டித்துள்ள சீனாவின் செயல் கண்டனத்துக்குரியது என்று விமானப் படை துணைத் தளபதி பி.கே.பார்பரோ கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், வடக்கு- கிழக்கு மாநிலத்தில் உள்ள விமானப் படை தளங்களை மேம்படுத்துவதில் சீனாவால் இந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.எப்படி