clear
clear
Search results for "Cong" in Oneindia Tamil
சென்னை: சோனியா காந்தி, ஜெயலலிதா சந்திப்புக்கு நவீன் சாவ்லாதான் ஏற்பாடு செய்தார் என்று உள்நோக்கத்துடன் செய்திகள் வெளியிடுவதன் மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க நினைக்கும் முயற்சிகள் பலிக்காது என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.இதுகுறித்து, டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகைகளில் வெளியான செய்தி மிகவும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாகவே திமுக கருதுகிறது.​ இந்தச் செய்திக்கு

சென்னை: காங்கிரஸுடன் கூட்டணி வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழக மக்கள் அதை விரும்பினால், நல்லாட்சி வேண்டும் என்று விரும்பினால் நிச்சயம் அது அவர்களுக்குக் கிடைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.ஜெயலலிதாவின் டெல்லி பயணம், சோனியாவுடன் அவர் சந்தித்த சில நிமிடங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கணக்குகளைப் போட ஆரம்பித்துள்ளன.இது சாதாரண

தேனி: திமுக கூட்டணி விரைவில் உடையும். அங்கிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனியில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார் பன்னீர் செல்வம். அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க., அரசின் திரைமறைவு நடவடிக்கைகளால், 90 ஆயிரம் கோடி

லக்னோ: ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்கி வருவதன் மூலம் சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது மன நல சம நிலையை இழந்து விட்டார் என்று தோன்றுகிறது என உ.பி. காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.இதுகுறித்து உ.பி. மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், ராகுல் காந்தி மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல்

டெல்லி: நளினி விடுதலை என்பது சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. தற்போது இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே கருத்துக் கூற முடியும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.சிறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் கழித்து விட்டதால் தன்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் நளினி.இதை விசாரித்த

கொல்கத்தா: தேசிய அளவில் பிரதானமாக ஒலித்த சக்தி வாய்ந்த பிராந்தியக் குரல் ஜோதிபாசு என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசுவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். பாசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், தேசிய அரசியல் அரங்கில் மிகப் பிரதானமாக ஒலித்த,

டெல்லி: ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சவாளி எம்.பி. பேசிய பேச்சை மறுத்துப் பேசாமல் கிட்டத்தட்ட ஆமோதித்துப் பேசியதால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிந்து போனதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.உலக விவ​கா​ரங்​க​ளுக்​கான இந்​தி​யக்

சென்னை: தமிழக இடைத் தேர்தல்களில் வாரிசு அரசியல் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து வருகிறது.முன்பெல்லாம் தங்களது வாரிசுகளை திணிப்பதிலும், நுழைப்பதிலும் அரசியல்தலைவர்கள் சற்று யோசித்து செயல்படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அது சர்வ சகஜமாகி விட்டது.இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற பாகுபாடில்லாமல் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சியிலுமே வாரிசுகளின் ராஜ்ஜியம் அதிகரித்து விட்டது.அதிலும் சமீப காலமாக நடந்து வரும் இடைத்

ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி.உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி.அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே

ஹைதராபாத்: விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மாயமானா காங்கிரஸ் எம்.பி லகடபதி ராஜகோபால் ஹைதராபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதன் முதலில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தவர் ராஜகோபால். இதுவரை அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை.டெல்லியிலிருந்து ஹைதராபாத் திரும்பிய ராஜகோபால், ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!