புதுச்சேரி: சினிமாவில் வருவதைப் போல பல்வேறு கொலை, கற்பழிப்புகளில் செயல்பட்ட இரண்டு மதுரை வாலிபர்களுக்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றமம் தீர்ப்பளித்துள்ளது.கெளதம் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். இருவரும் சேர்ந்து பல்வேறு இளம் பெண்களை ஏமாற்றி கொலைகளைச் செய்வார்கள்.இதே பாணியில் மதுரையைச் சேர்ந்த செண்பகஸ்ரீகுமார், கும்மி குமரன் ஆகிய இரு இளைஞர்களும்
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவ வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை:கடந்த 1998ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரூசோ கொலை செய்யப்பட்டவழக்கில் முன்னாள் எம்.
சென்னை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர் நாவரசை கொலை செய்த வழக்கில்இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஜான்டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்றுவிடுதலை செய்யப்பட்டார்.
சென்னை:கடுமையான குற்றங்களுக்காக 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர்கள் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில்போட்டியிட முடியாது என்று தமிழக மாநில தேர்தல் கமிஷனர்.
டெல்லி:ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, தமிழக முதல்வராகப் பதவியேற்றதையும் அப்பதவியில்தொடர்ந்து நீடிப்பதையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களின் மீது, உச்ச நீதிமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) துவங்கிய விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
சென்னை:டான்சி வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு வெள்ளிக்கிழமைவிசாரணைக்கு வருகிறது.
சென்னை:டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள்விசாரிக்க உள்ளனர்.
சென்னை:ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்அ.
சென்னை:முன்னாள் தமிழக முதல் வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் டான்சிநிலவழக்கில் ஊழல் செய்ததாகக் கூறி மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.