நெல்லை: வாலிபர் மாயமான வழக்கில் டி.எஸ்.பி. உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகுமாறு தென்காசி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது மசூது. சீட்டு கம்பெனி நடத்திய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் மூலம் ஏற்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறினார். இந்நிலையில் 2005ம் ஆண்டு நவம்பரில் முகமது மசூது உள்பட 4 பேர் கன்னியாகுமரி
பெங்களூர்: லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக 10 நாள்களுக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், இளவரசி, டிடிவி தினகரன் ஆகியோருக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1991-96ம் ஆண்டில் தமிழக
ராமநாதபுரம்: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் இன்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது தன்னை திமுக காப்பாற்றும் என்று கூறியபடி சென்றார் ராஜா.சிவபாலன் தாக்குதல் வழக்கில் சிக்கி தலைமறைவான ராஜா, அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்கு
சென்னை: சென்னை நகரில் பட்டம் விற்பதற்குத் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதை பட்டம் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். சென்னை நகரில் கடந்த 2007ம் ஆண்டு பட்டம் விடுவது தடை செய்யப்பட்டது. அந்த ஆண்டு, மாஞ்சா தடவப்பட்ட பட்டக் கயிறு 8 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து பரிதாபமாக உயிரைப் பறித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை
செய்யாறு: செய்யாறு கோர்ட்டில் ஆஜராவதற்காக சென்றவர்கள் மீது நாட்டு வெடிகு்ண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சீபுரத்தை அடுத்த பூஞ்சை அரசங்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். ரியல்எஸ்டேட் அதிபர். இவர் மீது செய்யாறு தாலுக்கா தூசி காவல் நிலையத்தில் 2000 -ம் ஆண்டில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கில்
நெல்லை: நெல்லை கோர்ட்டில் பெண் குமஸ்தாவை ஏமாற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணத்துடன் தலைமறைவான அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் பல கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பான வழக்கு நெல்லை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நிலத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் கோர்ட்டில் உள்ளது. இதற்கிடையே பாளையங்கோட்டை சாந்தி
இஸ்லாமாபாத்: விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முஷாரப் மறுத்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம் என்று பாகிஸ்தான் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது லண்டனில் போய் உட்கார்ந்துள்ளார். பாகிஸ்தான் கோர்ட்டில் அவர் மீது வழக்குகள் உள்ளதால் வந்தால் கைது செய்யப்படுவோம் என்பதால் பாகிஸ்தானுக்குத் திரும்பாமல் இருக்கிறார முஷாரப்.இந்த நிலையில், வட மேற்கு எல்லைப்
வாஷிங்டன்: நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி ஆங்கில நாவலாசிரியர் விஎஸ் நைப்பால் உயிரோடு இருக்கும்போதே, அவரை இறந்தவராகக் குறிப்பிட்டுள்ளது அமெரிக்க ரகசிய போலீஸ் எப்பிஐ. நைப்பாலின் மனைவி நாதிரா ஒரு பத்திரிகையாளர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவரது சகோதரரை சிலர் கொலை செய்துவிட்டனர். அது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் எப்பிஐ, தொடர்புடைய கோப்பில், விஎஸ் நைப்பால்
புதுச்சேரி: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு காரணமாக சங்கரராமன் கொலை வழக்கு நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இன்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்
மதுரை: மதுரையில் உயர் நீதிமன்றம் உள்ட பல நீதிமன்றங்களில் வழக்காடி வந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யாத இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.மதுரையில் உயர் நீதிமன்றம் உள்ட பல நீ மன்றங்களில் வழக்காடி வந்த போலி வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை மதுரை பார் கவுன்சில் நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலி