அகமதாபாத்: இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய வீரர்கள் போராடி டிராவில் முடித்து விட்டனர். சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 43வது டெஸ்ட் சதத்தைப் போட்டார்.இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா தற்போது போட்டி கடுமையாகப் போராடி டிராவில் முடித்து விட்டது.நேற்று வேகமாக
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மக்கள் கபடிக்கும், கோகோ விளையாட்டுக்கும் மாறி விட்டனர்.மெரீனா கடற்கரை பல கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இருப்பினும் கிரிக்கெட் தடையை நீக்குவதாக இல்லை.இதையடுத்து தற்போது இளைஞர்கள் தங்களது விளையாட்டை மாற்றி
அகமதாபாத்: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் ரன் குவிப்பை நடத்தியுள்ளது இலங்கை. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. தில்ஷான் சதம் அடித்தார்.இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா தனது
அகமதாபாத்: இலங்கை அணியின் பந்து வீச்சால் ஆரம்பத்தில் நிலை குலைந்த இந்தியா, பின்னர் வந்த டிராவிட் மற்றும் கேப்டன் டோணி ஆகியோரின் அபார சதங்களால் வலுவான ஸ்கோரை எட்டியது.இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று காலை தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கம்பீரும், ஷேவாக்கும் தொடக்க
கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரமின் மனைவி ஹூமாவின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்குமாறு பிரதமர் யூசூப் ராஸா, சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஹூமா உடலின் முக்கிய உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே ஹூமாவுக்கு லாகூரி்ல் 2முறை
டெல்லி: ரொம்ப கலமாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. சச்சின் வசம் தற்போது ஏராளமான கிரிக்கெட் உலக சாதனைகள் உள்ளன. ஆனால் அவரால் ஒரே ஒரு சாதனையை மட்டும் நிச்சயம் செய்ய முடியாது. அது நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடும் வீரர் என்ற உலக சாதனை. அந்த சாதனை தற்போது
மதுரை: இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளாக மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இதை உலக நாடுகள் கண்டித்துள்ளன. எனவே இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி
மும்பை: ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து, ஒருநாள் கிரிக்கெட் அணிகள் தர வரிசையில் மீண்டும் 3ம் இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த இடத்திற்கு சில நாட்களுக்கு முன்பே இந்தியா வந்திருக்க முடியும். ஆனால் வலியக்க வந்த வெற்றி வாய்ப்புகளை இந்தியா வீணடித்தது என்பது நினைவிருக்கலாம்.ஆஸ்திரேலியாவுக்கு
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத் ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. சென்னையில் கல்லூரி வளாகத்தில் 14ம் தேதி நடக்கும் பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டங்களை வழங்குகிறார்கள்.சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா
மும்பை: பந்து வீச்சை விட சர்ச்சைகளால் பெரும் புகழ் பெற்ற ஸ்ரீசாந்த்தை மீண்டும் இந்திய அணியில் சேர்த்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்திய அணியின் தேர்வு குறித்தும் காரசாரமான விவாதங்கள் எழுந்து விட்டன.காயமடைந்தார் என்ற காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக அணியில் இடம் பெறவில்லை ஸ்ரீசாந்த். ஆனால் அதற்கு முன்பும் கூட அவர் பெரிய அளவில்