கொடைக்கானல்: கொடைக்கானலில் மூடு பனி மற்றும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தினசரி மழை கொட்டி வருகிறது. இதனாஸ் பியர்சோலா, வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வெள்ளம் போல் கொட்டுகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.நேற்று பகல் முழுக்க கொடைக்கானலில் சாரல் மழையும், பனி
சிவகாசி: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி.
சென்னை: சென்னை நகரில் பெய்து வரும் அடை மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.
காட்மாண்டு:நேபாளத்தில் 2 வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
டெல்லி:ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் தபால் ஊழியர்கள்போராட்டம் திங்கள்கிழமை 7 வது நாளாகத் தொடர்ந்தது.