ஈரோடு: ஈரோட்டில் உள்ள தினமலர் நாளிதழ் அலுவலகத்தின் மீது சில விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் தினமலர் அலுவலகம் உள்ளது. இன்று காலை அங்கு ஒரு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கியது.இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மும்பை: இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் குழுமத்திலிருந்து வெளியாகும் வர்த்தக தினசரியான மின்ட், ஜூலை 13ம் தேதி முதல் சென்னையிலிருந்து வெளியாகிறது.ஏற்கனவே டெல்லி, மும்பை, பெங்களூர், சண்டிகர், புனே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மின்ட் வெளியாகிறது. இப்போது 7வது நகரமாக சென்னையும் இதில் சேருகிறது.இதுகுறித்து மின்ட் நாளிதழின் பதிப்பாளர் விவேக் கண்ணா கூறுகையில், சென்னையில் ஆரம்பத்தில் 15,000 பிரதிகள்
சென்னை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சென்னை மற்றும் மும்பையில் இருந்து துபாய்க்கு இரண்டு புதிய தினசரி விமான சேவையை வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் துவக்கவிருக்கிறது.குவைத், பக்ரைன், மஸ்கட், தோகா, அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை அளித்து வருகிறது ஜெட்.ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையிலிருந்து இருந்து இரண்டு தினசரி விமானங்களை துபாய்ககு
ஜனவரி:7 - கிருத்திகை. 25 - அமாவாசை. 10 - பவுர்ணமி.
திருச்சி: திருச்சியில் இருந்து வெளி வரும் நாளிதழான தின சக்தி தற்போது தின புலரி என்ற பெயரில் வெளி வருகிறது.
வாஷிங்டன்: தீவிரவாதத்திற்கு எதிரான போர் வெற்றியடைய வேண்டுமானால், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக உண்மையை மறைக்க நினைப்பது, காரணத்தைக் கூற முயல்வது ஆகியவற்றை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் தலையங்கம் கூறியுள்ளது.
ஹைதராபாத்: மாடிகா இட ஒதுக்கீடு போராட்ட அமைப்பினர் ஆந்திர ஜோதி தெலுங்கு நாளிதழ் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர்.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசை இன்று முதல் மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியாகும் பிரபல கலீஜ் டைம்ஸ் நாளிதழுக்கு 30 வயதாகிறது.
ஈரோடு: இந்தியாவில் ஒருவன் தினமும் ஒரு மரம் நட்டுக்கொண்டு இருக்கிறான்.