clear
clear
Search results for "Daughter" in Oneindia Tamil
சென்னை: கணவரை அடித்து கூரையில் தொங்க விட்டு விட்டு அவரது கண் முன்பாகவே அவரது மனைவி மற்றும் மகளைக் கற்பழித்த கயவர்கள், அரசு வக்கீல், போலீஸ் மற்றும் மாவட்ட நீதிபதியின் குளறுபடிகளால் விடுதலையாகியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.இதைக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் தற்போது திருமணமாகி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருவதால் மறு விசாரணைக்கு உத்தரவிட விரும்பாமல்

மயிலாடுதுறை: தமிழக உள்துறை செயலாளர் மாலதியின் பெயரைப் பயன்படுத்தி, சீர்காழியில் முதியவரிடம் ரூ. 30,000 மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் கொற்கையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (65). இவர், தனது மகளை ஒருவர் கடத்திய வழக்கு தொடர்பாக வக்கீலை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சீர்காழி வந்தார். அப்போது, அவர் புதிய பஸ் நிலையம்

சென்னை: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த நகைக்கடை அதிபரின் மகளை போலீஸார் திண்டுக்கலில் வைத்து மீட்டனர்.சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவைச் சேர்ந்த பவர்லால் என்ற நகைக்கடை அதிபரின் மகன் சுஜாஜ் நேற்று முன்தினம் இரவு சென்னை கொத்தவால் சாவடி போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், எனது தங்கை சோனல் பி.காம். படித்துள்ளார். எனது பெற்றோரின் திருமண

சென்னை: சென்னையில் மோசடி நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியதாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் மகள் மீது புகார் தரப்பட்டுள்ளது. சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த ரவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், சில மாதங்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் இயங்கி வரும் ஜென் குரூப் நிறுவனத்தில்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணி ஆகியோரின் மரணம் மட்டும்தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி அவரது மனைவி, மகள் இறந்து வி்ட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் இருககும்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் எனக் கூறி சில படங்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண கோலத்தி்ல உடல் உள்ளதால் அவர் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.ஈழப் போரின் கடைசி கட்டத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சில வெளி சக்திகளின் அறிவுரையின் பேரில், கேபி உள்ளிட்டோரின்

சென்னை: பணத்தை 5 மடங்கு அதிகரித்து தருவதாக 200க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (65). இவர் மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னையில் குடியேறியவர். இவரது கணவர் சங்கரநாராயணன் திருச்சியை சேர்ந்தவர். இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் சங்கர நாராயணன் பணியாற்றி வந்தார். லட்சுமி, சங்கரநாராயணன்

பெங்களூர்: பிரதமர் மன்மோகன் சிங்கின் 2வது மகள் உபிந்தர் சிங்குக்கு, இன்போசிஸ் நிறுவனத்தின் பரிசு கிடைத்துள்ளது.சமூக அறிவியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரை ஊக்குவிப்பதற்காக புதிய பரிசு ஒன்றை உருவாக்கியுள்ளது இன்போசிஸ் நிறுவனம். முதல் விருதினை உபிந்தர் சிங்கும், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த அபிஜித் வினாயக் பானர்ஜியும் இணைந்து பெறுகிறார்கள்.50 வயதாகும் உபிந்தர் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில்

சென்னை: தலித் இளைஞரை திருமணம் செய்த பெண் தந்தை மற்றும் உறவினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (21). பி.எட் படித்து வந்தார். கள்ளர் சமூகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் படித்த பத்ரகாளி என்ற தலித் இளைஞரை காதலித்தார். கடந்த 29ம் தேதி இருவரும்

சென்னை: முன்னாள் முதல்வசர் அறிஞர் அண்ணாவின் மருமகள் துளசி கெளதமன் (59) சென்னையில் நேற்று காலமானார்.அண்ணாவின் 3வது வளர்ப்பு மகன் சி.என்.எ. கெளதமன். இவரது மனைவி துளசி உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது உடல் நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் நாளை தகனம் செய்யப்படுகிறது.தமிழ்நாடு திரைப்பட தணிக்கை துறை

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!