மும்பை: பாலிவுட் மெல்லிடையாள் தீபிகா படுகோனின் சிலிர்க்க வைக்கும் நடன நிகழ்ச்சியுடன் 3வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நாளை மறுநாள் கோலாலமாக துவங்குகிறது. 3வது ஐபிஎல் தொடர் வருகிற 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத்
தீபிகா-ரன்பீர் காதல் கதை முடிந்துவிட்டதாம். இந்தக் காதல் உடைந்து போனதற்கு பல காரணங்கள் உலா வருகின்றன. அதில் லேட்டஸ்ட் காரணம், கேத்ரீனா கைப் தானாம்.சல்மானுடன் உலா வந்த கேத்ரீனா அவரை வெட்டிவிட்டுவிட்டு ரன்பீருடன் நெருக்கமாகிவிட்டாராம். இந்த கெமி்ஸ்ட்ரி காரணமாக, தீபிகாவுக்கும் ரன்பீருக்கும் இடையிலான மேத்தமேட்டிக்ஸ் சரி வரவில்லை. அதனால் ரன்பீருடனான அக்கெளண்ட்ஸை முடித்துவிட்டாராம் தீபிகா.ரன்பீருக்காக தன்ககு
பர்ஹான் அக்தாரின் எதிர் வரும் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் படு துணிச்சலான குணம் உடைய, தன்னம்பிக்கையுடன் கூடிய பெண் கேரக்டரில் நடிக்கிறாராம் தீபிகா.இந்த கேரக்டர் குறித்து யாரேனும் கேட்டால் படு உற்சாகமாக விளக்க ஆரம்பித்து விடுகிறார் தீபி. கார்த்திக் காலிங் கார்த்திக் படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் ஆகும். அதில் நான் மிகவும் துணிச்சலான, தைரியசாலியான,
பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க, அவரது தந்தை தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றனவாம்.கலைஞர் கருணாநிதியின் நூல் பொன்னர் சங்கர். இப்போது இது திரைப்படமாகிறது. தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். பிரஷாந்த் நாயகனாக நடிக்கிறார்.இப்படத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னி தீபிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம். அவர் இதுவரை சம்மதம் தெரிவித்ததாக
பாலிவுட்டின் புத்தம் புதுக் கனவுக் கன்னிகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது 23வது பிறந்த நாளை சந்தடியில்லாமல் மும்பையில் கொண்டாடினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நான் நடிக்க மறுத்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.
கில்லி இந்திக்குப் போகிறது. திரிஷா வேடத்தில் கலக்கவிருக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நாயகிகளில் ஒருவரான தீபிகா.
ஓம் சாந்தி ஓம் மூலம் தனக்கு மகா பிரேக் கொடுத்தவரான பெண் இயக்குநர் பாரா கானையும், ஷாருக்கானின் மனைவி கெளரியையும் தீபிகா கண்டுகொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொண்டது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் அணலை மூட்டியுள்ள தீபிகா படுகோன், தமிழுக்கும் வரப் போவதாக ஜிலுஜிலு தகவல் ஒன்று கோலிவுட்டை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் மட்டுமே ஆடி வந்த நம்ம திரிஷா, முதல் முறையாக டென்னிஸ் ஸ்டார் மகேஷ் பூபதியுடன் டென்னிஸ் ஆடிய கண்கொள்ளாக் காட்சி சென்னையில் அரங்கேறியது.