சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக மதிமுக தீவிரமாக பாடுபடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஈழத்தில் நடப்பது என்ன என்ற கூட்டத்தில் வைகோ, மு.கண்ணப்பன் (இப்போது திமுகவுக்குத் தாவி விட்டார்) உள்ளிட்டோர் பேசினர்.அந்தப் பேச்சு சட்டவிரோதமானது எனறு கூறி வைகோ மீது ஜார்ஜ்டவன் கோர்ட்டில் போலீஸார்
சென்னை: திமுக அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு அமல்படுத்தி வரும் இலவச கேஸ் இணைப்புத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டுக்கான 6 லட்சம் இலவச இணைப்புகளை உடனடியாக ஒதுக்கக் கோரி மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்தவுள்ளது தமிழக அரசு.தமிழக மக்களுக்குதிமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுதான் இலவச கேஸ் இணைப்பு திட்டம். இந்தத் திட்டத்தின்படி இலவச கேஸ் இணைப்பு மற்றும்
சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது என்று வைகோ கூறியுள்ளார்.அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்து வைகோ
ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது
டெல்லி: குளிர்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று மக்களவை தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.கரும்பு விலை நிர்ணய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி கட்சி எம்பி்க்கள் அவையின் மையத்தில் கூடி அமளி செய்தனர்.அவர்களுடன் பிற எதிர் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.அதே போல மாநிலங்களவையும் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது.ராகுல்
திருத்தணி: திமுக ஆட்சியில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 30 ஆண்டில் செய்ய வேண்டியதை மூண்றே ஆண்டில் முடித்துள்ளோம் என்று இந்து அறந்நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை
டெல்லி: கரும்பு விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய கலந்து ஆலோசிக்கவில்லை. இதுதொடர்பாக ஆக்கப்பூர்வமான முறையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொண்டு திமுக தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரிய
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். நெல்லையில் நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: வ.உ.சி பிறந்த நாளை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். நலிவடைந்த நிலையில் உள்ள சைவ வேளாளர் பிரிவு மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
சென்னை: ஈரோடு மாவட்டம் பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மற்ற பகுதிகளுக்கும் தொடருமேயானால், சென்னை கோட்டைக்கும் அது கொண்டு வரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,காங்கிரஸ், திமுக
சென்னை: திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் காங்கிரஸ் பிரமுகரும், இயக்குநர், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ்