Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: E mail
சென்னை: முதல்வர் குறை தீர்ப்புப் பிரிவு அலுவலகத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கரூர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.கடந்த 8-ந் தேதி அன்று சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் தகவல் ஒன்று வந்தது.அதில், 16-ந் தேதியன்று சென்னையில் விமான நிலையம் உள்பட பல முக்கிய இடங்களில் குண்டு

சென்னை: முதல்வர் அலுவலக தனிப் பிரிவுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோட்டை வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் குறைகளை விளக்கி மனு அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த அலுவலகத்திற்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெயசீலன் என்ற பெயரில் இந்த மிரட்டல்

சான் பிரான்சிஸ்கோ: மைக்கேல் ஜாக்சனின் பெயரைப் பயன்படுத்தி இமெயில்கள் மூலம் வைரஸ் பரவி வருகிறது. எனவே ஜாக்சன் என்ற பெயரில் இமெயில் வந்தால் திறந்து பார்க்காமல் அழித்து விடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.ஜாக்சனின் நினைவாக என்ற பொருளில் அனுப்பப்படும் அந்த மெயிலில், ஜிப் பைல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் ஜாக்சனின் இசை வடிவங்கள், இதுவரை பார்த்திராத படங்கள் உள்ளிட்டவை

சென்னை: ஈழத் தமிழர்களை ராஜபக்சேவின் இனப்படுகொலையிலிருந்து அமெரிக்கா காப்பாற்ற வேண்டும் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.வைகோ அனுப்பியுள்ள இமெயில் விவரம்..அமெரிக்க குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்து கோடி தமிழர்கள் சார்பிலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் அதிபர்

மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை: சென்னையில் வருகிற 7ம் தேதி தொடங்கும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளதுது.

கொச்சி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததாக வாலிபர் ஒருவரை கேரள போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வாஷிங்டன்: இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் மிரட்டல் இ மெயில் அனுப்பிய அமெரிக்கர் குறித்து எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை மீரா வாசுதேவன் குறித்து இழிவாக விமர்சித்து, அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இ-மெயில் வந்துள்ளது.

நாகை: நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மோசடி இ- மெயிலை நம்பி பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India