பெங்களூர்: சர்வதேச பொருளாதார மந்தம் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் பன்னாட்டு நிறுவனங்களில் மோசடிகள் அதிகரித்துவிட்டதாக பிரபல சர்வதேச தணிக்கை நிறுவனம் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிவித்துள்ளது.இதற்காகவே பிரத்தியேகமாக இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நேர்மைத் தன்மை குறித்து அறிய 54 நாடுகளில் உள்ள பிரபல
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அடுத்தாண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால்தான் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று இந்திய பொருளாதார மாநாடு நடந்தது. அதைத் தொடங்கி வைத்து
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மெல்ல மீட்சிக்குத் திரும்புவதாகவும், இதுவே சரியான பாதை என்றும் அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார்.உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் அமெரிக்கா. இங்கு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வங்கித்துறையே பெருமளவு தோற்றுவிட்ட நிலை. இதனால் உலகின் பல நாடுகள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின. மூன்று ஆண்டுகள் வரை நீடித்த
டெல்லி: அக்டோபர் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1 சதவீதமாக உயர்ந்துள்ள பண வீக்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 சதவீதமாக உயரும் என அசோசெம் தெரிவித்துள்ளது.உணவுப் பொருட்கள் விலை உயர்வு, உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும் எனவும் அசோசெம் தெரிவித்துள்ளது.தற்போது நாட்டின் பண வீக்கம் விகிதம் மீண்டும்
டெல்லி: பணவீக்கம் படிப்படியைக உயர்ந்து ஒரு சதவீதத்தைத் தொடும் நிலைக்கு வந்துள்ளது.கடந்த அக்டோபர் 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 0.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதறஅகு முந்தைய வாரத்தில் இது 0.7 சதவீதமாக இருந்தது.காய்கறிகள், பால், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களில் விலை குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 13.34 சதவீதம்
டெல்லி: பண வீக்கம் மேலும் சரிந்து 0.70 சதவீதமாக இருந்தது.கடந்த வாரம் பண வீக்கம் 0.83 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கத்தின் விகிதம் 0.70 சதவீதமாக சரிந்தது.உணவுப் பொருட்களின் விலை லேசாக குறைந்ததால் பண வீக்கத்தின் அளவும் லேசான சரிவைச் சந்தித்துள்ளது.
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை 17 பைசா உயர்ந்தது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 47.57 ஆக உள்ளது.அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைக் கண்டதால் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தையில் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் முன்னேற்றம் ஏற்படாததால் டாலரின் மதிப்பு
டெல்லி: நாட்டின் பண வீக்கம் செப்டம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.83% சதவீதமாக உயர்ந்துள்ளது.இது கடந்த வாரத்தில் 0.37 சதவீதமாக இருந்தது. வருடாந்திர பண வீக்க விகிதம் 12.13 சதவீதமாக உள்ளது.இதற்கிடையே, வருகிற மார்ச் மாத இறுதியில், பண வீக்க விகிதம் 8 சதவீதமாக அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மும்பை: மும்பை பங்கு வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது.நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 61.93 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 162.97 புள்ளிகள் சரிந்து 16,618.43 ஆக இருந்தது.ரியல் எஸ்டேட், ஐடி பிரிவு பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம்.அதேபோல தேசிய பங்குச்
டெல்லி: ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதம் குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டு்ள்ளது. இந்தச் சலுகை ஓராண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும்.டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.குறைந்த விலையில் வீடு கட்டுவது, குறைந்த விலை வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும்