கொழும்பு: விடுதலைப் புலிகளின் முக்கிய தலமான ஆனையிரவை பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள ராணுவத்தினருக்கு நவீன ஆயுதங்களை அனுப்பியது இலங்கை அரசுலண்டன்:யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ராணுவத்தினருக்கு இலங்கை அரசு புதிதாகவாங்கியுள்ள நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது.
புலிகள் தாக்குதல்: இந்தியாவிடம் உதவி கோருகிறது இலங்கை கொழும்பு:யாழ்பாணத்தை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்துள்ளதால் அங்கு சிக்கியுள்ள தனது 40,000 ராணுவ வீரர்களைக்காப்பாற்ற இந்தியாவின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.
இலங்கை ராணுவம் மீண்டும் தோல்வி - புலிகள் வசம் பலாலி விமான தளம்கொழும்பு:யானை இறவை விடுதலைப் புலிகளிடம் இழந்து எட்டு நாட்களே ஆகியுள்ளநிலையில் மற்றொரு முக்கிய ராணுவ முகாமான பலாலி விமானப் படை தளத்தைவிடுதலைப் புலிகளிடம் இலங்கை ராணுவம் இழந்துள்ளது.
.
.
.
.