கோவை: டெல்லியில் தேர்தல் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காதற்கு, எனக்கு கடிதம் வந்து சேரவில்லை என்று ராமதாஸ் காரணம் கூறியுள்ளார். அவர் இவ்வளவு சீக்கிரமாக முகவரி இல்லாதவராகப் போய் விடுவார் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தவறு செய்ய
சென்னை: மத்திய அமைச்சர் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன், அம்மா (ஜெயலலிதா) பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.