clear
clear
Search results for "Exhibition" in Oneindia Tamil
ஊட்டி: கோடையை முன்னிட்டு ஊட்டியில் மலர் மற்றும் பழக் கண்காட்சியோடு, வாசனை திரவங்களின் கண்காட்சியையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோடை காலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டு தோறும் மலர் மற்றும் பழக்கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான மலர் மற்றும் பழக் கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தோட்டகலை துறை இயக்குனர் சந்திர மோகன் தலைமையில் நடைபெற்றது.இந்த

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் அசின். இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததால், தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிப் படங்களை புறக்கணித்து இந்திக்குப் போனார்.அவர் அமீர்கானுடன் நடித்த கஜினி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. வசூலை வாரிக் குவிக்க, அசினுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர்

சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கண்காட்சி அமைப்பு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜுன் 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. மாநாட்டில் அமைக்கப்பட உள்ள கண்காட்சி அரங்குகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்

துபாய்: துபாயில் ஜிடெக்ஸ் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ச‌ர்வ‌தேச‌ அள‌விலான‌ க‌ணினிக் க‌ண்காட்சி அக்டோப‌ர் 18 முதல் 22 வ‌ரை ந‌டைபெற்ற‌து.இக்க‌ண்காட்சியில் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ முன்ன‌ணி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல்வேறு ச‌லுகைக‌ளுட‌ன் த‌ங்க‌ள‌து நிறுவ‌ன‌ மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை போட்டி போட்டுக்கொண்டு விற்ப‌னை செய்த‌ன‌.29 ஆவ‌து வ‌ருட‌மாக‌ ந‌டைபெறும் இக்க‌ண்காட்சியில் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

நெல்லை: தீபாவளியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் கைத்தறி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது நாளை 01.10.09 அன்று பாளையங்கோட்டை நேரு சிறுவர் கலையரங்க மைதானத்தில் மாலை 6 மணிக்கு துவங்குகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. துவக்க விழாவுக்கு தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் மைதீன்கான் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். அமைச்சர் பூங்கோதை

பிலிம் நியூஸ் ஆனந்தனைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் சினிமா உலகில். எக்கச்சக்க கோலிவுட் தகவல்களை சேமித்து வைத்திருப்பவர். 1931 முதல் 2009 வரை வெளிவந்த படங்கள், சிறந்த படங்கள்பெற்ற விருதுகள் என பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது தகவல்களின் உதவியுடன், சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை

சென்னை: மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 14 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வணிககூடம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா விற்பனை

மதுரை காந்தி மியூசியத்தில், ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை துவங்கியது.கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு, காந்தி மியூசிய துணைத் தலைவர் எம். மாரியப்பன் தலைமை வகித்தார். மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் இயக்குநர் சுந்தரஆவுடையப்பன் தலைமை துவக்கிவைத்து கண்காட்சியைத் துவக்கிவைத்தார். மியூசிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.இக்கண்காட்சியில் 70 அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி 6 பிரிவுகளாகப்

கோவை: கோவையில் பைபிள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.கோவை குட்ஷெட் சாலையில் உள்ள ஜீவஜோதி ஆசிரமத்தில் நடக்கும் இக் கண்காட்சியை ரோமன் கத்தோலிக்க திருச்சபை கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ் துவக்கி வைத்தார்.இதில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நூல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 300க்கும் மேற்பட்ட புதிய, பழைய பைபிள்களும் அடக்கம்.நாளை வரை இக் கண்காட்சி நடக்கும். அனுமதி

சென்னை: சென்னை தீவுத்திடலில் வாழைத் திருவிழா தொடங்கியுள்ளது.இந்த விழாவின் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ள கண்காட்சியில் வாழை நாரில் செய்யப்பட்ட சேலை, வேட்டி, சட்டை, கைவினைப் பொருட்கள் பார்வை மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இதை விட முக்கியமாக 22 வகையான வாழைப் பழங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் மக்கள் ருசி பார்க்க காத்துக் கொண்டுள்ளன.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!