திண்டுக்கல்: உயிருடன் இருக்கும் போது பணம், பொருள் ஆகியவற்றை நாம் தானம் செய்ய முடியும். ஆனால், இறந்த பின்னர் நம்மால்க ண்தானம் மட்டுமே செய்ய முடியும் என மத்திய சமூக நீதி இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லில் மாற்றுத்திறன் உடையோருக்கான உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் வள்ளலார் தலைமையில் நடந்தது.இதில் மத்திய சமூக
உறுப்பு தானம் செய்ய எனது ரசிகர்கள் முன்வர வேண்டும்.
காரைக்குடி: காரைக்குடியில் இறந்த 2 பேரின் கண்களை குறித்த நேரத்தில் டாக்டர்கள் சென்று பெறாததால் கண்தானம் செய்தும் பலனில்லாமல் போனது.
சென்னை:55வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடிகர் கமலஹாசனின் ரசிகர்களுடைய 55 பெற்றோர்கள் கண் தானம் செய்யமுன்வந்துள்ளனர்.
கொழும்பு:தனது கண்களை தானமாக வழங்குகிறார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
கொழும்பு:இலங்கை முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவின் கண்கள் இரண்டுபேருக்கு பொருத்தப்பட்டது.