ஷார்ஜா: ஷார்ஜாவில் 28வ‌து ச‌ர்வ‌தேச‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி நடந்து வருகிறது.ஷார்ஜா எக்ஸ்போ சென்ட‌்ரில் நடக்கும் இந்த கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாள‌ர் டாக்ட‌ர் சுல்தான் பின் முஹ‌ம்ம‌து அல் காஸிமி கடந்த புத‌ன்கிழ‌மை துவ‌க்கி வைத்தார்.இதில் காஸிமி தனது சுய‌ச‌ரிதை நூலையும் வெளியிட்டார். இந்நிக‌ழ்வில் மும்பை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ முன்னாள் துணைவேந்த‌ர் டாக்ட‌ர் எஸ்.டி. கர்னிக் உள்ளிட்ட ப‌ல‌ர் ப‌ங்கேற்றன‌ர்.
சிதம்பரம்: தமிழகத்தில் திமுக சார்பில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக மொத்தம் 54,000 பேருக்கு வேலை கிடைத்துள்தாக திமுக எம்பி கனிமொழி கூறினார்.சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மற்றும் நேர்காணலுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.அதில் பேசிய கனிமொழி,இளைஞர்கள் வேலைக்காக பல்வேறு நிறுவனங்களின்
காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெரியார் புத்தகக் கண்காட்சி நடக்கிறது.திராவிடர் கழகம், பெரியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.காஞ்சிபுரத்தில் இந்த புத்தகத் திருவிழாவை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,பெரியாரின் கொள்கைகளை அண்ணா எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் உலகம் முழுவதும்
ஈரோடு: ஈரோட்டில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்த்ராயன் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்கின்றனர்.மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன்
32வது சென்னை புத்தகக் காட்சி 8ம் தேதி தொடங்குகிறது.
சென்னை: தேமுதிக சார்பில் சேலத்திலும் ஈரோட்டில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
துபாய்: துபாயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது.
கோவை:பிரதமர் வாஜ்பாய் சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கோவை வந்து சேர்ந்தார்.
சென்னை:கோவையில் நடைபெறும் சுதேசி தொழில் கண்காட்சி 2001 துவங்கி வைக்க பிரதமர் தமிழகம் வருகிறார்.
ஊட்டி:தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு இல்லை, நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.