தென்மலை: தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் சாலை வசதி துண்டிக்கப்பட்டு 400 குடும்பங்கள் தவித்து வருகின்றன.தமிழக-கேரள எல்லை செங்கோட்டை அருகேயுள்ள ஆரியங்காவு, ரோஸ்மலை, தென்மலை, கழுதுருட்டி, முருகன்பாஞ்சால், அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் ரப்பர், தேயிலை, தோட்டங்கள் உள்ளன. இங்கு தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கனக்கான
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியான ஹெலிகாப்டர் விபத்தில் அவருடன் பயணித்து உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளது.இன்று ஹைதராபாத்தில், இடைக்கால முதல்வர் ரோசய்யா தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோசய்யா, ஹெலிகாப்டர் விபத்தில் முதல்வரின்
தர்மபுரி: தர்மபுரி அருகேகே பஞ்சாயத்துக் குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஐந்து குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நூலஹள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால், அவரது மகன் கிருஷ்ணன், கோபால் தம்பி குப்புசாமி, குப்புசாமியின் மகன்கள் செந்தில், சிவக்குமார். அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், கோபால், அவரது தம்பி
கோவை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸாரை பலிகடாவாக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவையில் வருகிற 6ம் தேதி திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என முன்னாள் போலீஸார் மற்றும் போலீஸ் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.உயர்நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில்
கொழும்பு: இலங்கை ராணுவத்தினரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று கொழும்பில் உள்ள ராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த 'ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்புச் சொற்பொழிவு' மற்றும் 'தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நடந்தது.
சென்னை: சென்னைக்கும், திருச்சிக்கும் இடையே வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பிஜியில் இந்திய வம்சாவழியினர் மீது தாக்குதல் - வீடுகள் சூறை சுவா:பிஜி நாட்டில் நைடாசிரி மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் மீது புரட்சிப் படைத் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டின் ஆதரவாளர்கள் கடுமையானதாக்குதலை நடத்தி வருகின்றனர்.