Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: File
சென்னை: பத்திரிகையாளர்களை தரக்குறைவாகப் பேசிய விஜயகுமார், விவேக், ஸ்ரீபிரியா உள்ளிட்ட நடிகர்- நடிகைகள் மீது வழக்குப்பதிவு மற்றும் கைது செய்து சிறையிலடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த அன்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர்

சென்னை: இளையான்குடி இடைத்தேர்தலில திமுக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி மக்கள் மாநாடு கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகக்தில் காலியாக இருந்த 5 சட்டசபை தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஐந்திலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.இளையான்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மதியரசன் உட்பட

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளின் அலட்சியமும் டெல்லி கேரள 'லாபியின்' கைவரிசையுமே காரணம் என்று தெரிகிறது.புதிய அணை கட்ட வனப் பகுதிகளை கையகப்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கட்டாயம்.இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம்

ஈரோடு: நில அபகரிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் திமுக அமைச்சர் என்கேகேபி ராஜா மீது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.தமிழக அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர் என்கேகேபி ராஜா. கடந்த ஆண்டு அவர் மீது போலீசில் நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், இதை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இதையடுத்து அவர்கள் சென்னை உயர்

சென்னை: எம்எல்ஏக்களுக்கு வழங்கப்படும் சலுகை விவரங்களை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சமீபத்தில் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த ஊதிய உயர்வை அமல்படுத்தக் கூடாது என்று கோரி சமூகநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், எமஎல்ஏக்களுக்கு கடந்த சில

சென்னை: திருவாங்கூர் ராஜ வைத்தியசாலை 'டாக்டர்' விஜயகுமாரிடம் ரூ. 30 லட்சத்தை இழந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் புஷ்ப ரத்தினம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது 14 வயது மகன் ரகுலன் வைரஸ் காய்ச்சலால்

காஞ்சிபுரம்: ரூ. 10 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னைக் கொடுமைப்படுத்துவதாக அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர் மீது அவரது மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த சங்கரின் மகள் விஜயலட்சுமிக்கும் (33), காஞ்சிபுரம் அருகே பாலுச்செட்டி சத்திரத்தைச் சேர்ந்த பாரிக்கும் (38) 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை

சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதி முதுகு தண்டுவடத்தில் செய்யப்பட்டுள்ள ஆபரேஷன் தையல்கள் பிரிக்கப்படும் முன்னதாகவே டாக்டர்களின் ஆலோசனையை மறுத்து முக்கிய பைல்களை பார்த்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.

மதுரை: அதிமுகவினரால் போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India