ஜூரிச்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் டியகோ மாரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் 24 ஆயிரம் டாலர் அபராதம் விதித்துள்ளது. 2 மாத தடையும் விதிக்கப்பட்டது.கடந்த மாதம் உலகக் கோப்பை தகுதிப் போட்டி உருகுவேயில் நடந்தது. அப்போது உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மாரடோனா, தனது விமர்சகர்கள்
டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.ஐந்து நாடுகள் பங்கேற்ற நேரு கோப்பை கால்பந்து தொடர் டெல்லியில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், இந்தியா, சிரியா அணிகள் மோதின.போட்டியின் துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும்
டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. இதையடுத்து 6 புள்ளிகளுடன் பைனல் வாய்ப்பை அதிகரித்து கொண்டது.ஐந்து நாடுகள் பங்கேற்கும் 14வது நேரு கோப்பை கால்பந்து தொடர் டெல்லியில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.இதில் இந்திய
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த அணியின் ரசிகர்கள், எதிரணி ரசிகர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார்.கொல்கத்தாவின் வட கிழக்கு பகுதியில் நேற்று கால்பந்து தொடர் ஒன்றின் அரையிறுதி போட்டி நடந்தது. போட்டியின் முடிவில் தோல்வியடைந்த அணியின் ரசிகர்களால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.இதையடு்த்து ஆத்திரமடைந்த அவர்கள் வெடிகுண்டுகள் சகிதம்
டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி தனது வெற்றி கணக்கை துவக்கியுள்ளது. நேற்று நடந்த லீக் போட்டியில் கிர்கிஸ்தான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய கேப்டன் பூட்டியா சர்வதேச கால்பந்து போட்டியி்ல் அதிக கோல் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.ஐந்து நாடுகள் பங்கேற்கும் 12வது நேரு கோப்பை
டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் லெபனானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.நேரு கோப்பை காலந்துபந்து தொடர் டெல்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.ஆட்டம் துவங்கிய ஐந்தாவது நிமிடத்தில் லெபனான் வீரர் அலி அல் சாத்
டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடர் நாளை டெல்லியில் துவங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதுகின்றன.நேரு கோப்பை கால்பந்து தொடர் தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நாளை துவங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இத்தொடரில் இந்தியா, சிரியா, லெபனான், கிர்கிஸ்தான் மற்றும் இலங்கை என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. நாளை
லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்காக விளையாடும் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சுமார் ரூ. 619 கோடி கொடுத்து வாங்கப் போவதாக ரியல் மாட்ரிட் அணி தெரிவித்துள்ளது.போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர். கடந்த 2003ம் ஆண்டு முதல் இங்கிலாந்தை சேர்ந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்காக அவர் கிடைத்த
சென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த
டெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2 படி முன்னேறி 151வது இடத்தைப் பிடித்துள்ளது.