சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளையொட்டி வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 2வது வாரத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்காததால் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஐப்பசியி்ல் அடைமழை பெய்ய வேண்டும். அதாவது தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 2வது வாரம் முதல் டிசம்பர் வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு மழை இன்னும் தொடங்கவில்லை.இந்த மழையை நம்பி தஞ்சாவூர்,
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெருவாரியான பகுதிகளி்ல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக தமிழக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருவதால் மக்கள் பீதியுடன் உள்ளனர்.பெளர்னமி, கடலில் ஏற்பட்ட புயல் சின்னம், தென் மேற்குப் பருவ மழையின் தொடக்கம் என்று இதற்குப்
சென்னை: முன்பு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டது. வங்கக் கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இந்தியாவின் ஐந்தில் நான்கு மடங்கு மழைப் பொழிவு காலம் தென் மேற்குப் பருவ காலம்தான். வழக்கமாக ஜூன் 1ம் தேதி இந்த மழைப்
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சற்றே ஆறுதலாக , இன்றும், நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்னும் அக்னி நட்சத்திரம் வரவில்லை. ஆனால் வந்தால் என்னாகுமோ என்ற பேரச்சத்தில் தமிழகம் உள்ளது. காரணம், இப்போதே மண்டையைப் பிளக்கும் பயங்கர வெயில்தான்.தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும்
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தீவிரமாகிவுள்ளது.
2008ம் ஆண்டில் வாஸ்து செய்ய நல்ல நாட்கள் மற்றும் நேரம் ஜனவரி - 20 (காலை 10.
தின பலன் நவம்பர் 22, 2009மேஷம் - வெற்றிரிஷபம்- லாபம்மிதுனம் - விரயம்கடகம்- வரவுசிம்மம் - சுபம்கன்னி- உற்சாகம்துலாம்- பயணம்விருச்சிகம்- மகிழ்ச்சிதனுசு - ஆதாயம்மகரம் - கவனம்கும்பம்- மாற்றம்மீனம் - நலம்
மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: தடைகள் அகலும். வெற்றி கைகூடும். பொருளாதாரம் ஏற்றம் பெரும். பிரச்சினைகள் சரியாகும்.பெண்களுக்கு: பண விஷயத்தில் மன வருத்தம் ஏற்படலாம். சாமர்த்தியாக செயல்படவும். செலவுகள் அதிகரிக்கும். வேலையில் திருப்தி நிலவும்.வேலை பார்ப்போருக்கு: வேலையில் பிரச்சினை ஏற்படலாம். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. உயர் அதிகாரிகளிடம் கூடுதல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.