ஊட்டி: ஊட்டி நகரத்தின் நிறுவனரான ஜான் சுல்லிவனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி ஆவண மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,1788ல் இங்கிலாந்தில் பிறந்த சுல்லிவன். 1804ல் கிழக்கு இந்திய நிறுவனத்தில் ஒரு சிறு எழுத்தாளராக பணியில் சேர்த்தார். தனது கடின உழைப்பால் 1815ல் கோயம்புத்தூர் கலெக்டராக பதவி உயர்வு பெற்றார்.அங்கிருக்கும் நீர் வளத்தை
சென்னை: ஆன்மீக தலைவரும், சுஷில்ஹரி உறைவிடப் பள்ளியின் நிறுவனருமான ஸ்ரீ சிவசங்கர் பாபா கலிபோர்னியாவுக்கு விஜயம் செய்து அங்குள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி கோவிலில் உரை நிகழ்த்தினார்.லட்சுமி கணபதி கோவிலில் உள்ள வைதீக வித்யா கணபதி மையத்தில் இந்த உரை நடந்தது.தனது பேச்சின்போது, கடவுள் நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்பினரும், அனைத்து மதத்தினரும், அவர்கள் சமூகத்தின் எந்தத்
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனரும் அதன் தலைவருமான ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சென்னை: இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: பாமகவை சேர்ந்த எவரும் மது குடிக்க கூடாது,குடிப் பழக்கம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக தொடர்ந்து பாமக போராடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஏற்காடு:பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஏற்காட்டில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்துவருகிறார்.
சென்னை:தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின், மூன்றாவது அணி அமைக்க புதிய நீதிக்கட்சி அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கட்சி நிறுவனர் மற்றும் முன்னாள் எம்.
காரைக்குடி:தமிழகத்தில் ஒரு கட்சிதான் சரியாக இருக்கும்.