ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் தலைமை ஆடிட்டர் வி எஸ் பிரபாகர் குப்தாவை மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் - சிபிஐ- சனிக்கிழமை கைது செய்தனர்.ராமலிங்க ராஜூவின் தலைமையில் சத்யம் இயங்கிய காலத்தில் அந்த நிறுவனத்தின் சர்வதேச ஆடிட் செல் தலைவராக இருந்தவர் பிரபாகர் குப்தா. சத்யம் நிறுவன துணைத் தலைவர்களில் இவரும் ஒருவர். நிறுவனம் மகிந்திரா
பெங்களூர்: சண்டை சச்சரவு இல்லாமல் கர்நாடகத்தில் ஆட்சியை நடத்திச் செல்ல உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைப்புக் குழுவுக்கு யாரை தலைவராக நியமிப்பது என்பதில் முதல்வர் எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது.எதியூரப்பா-ரெட்டிகள் மோதலையடுத்து இரு பிரிவினைரையும் அழைத்து பாஜக மேலிடம் சமாதானப்படுத்தியது.மேலும் கர்நாடக அரசில் முக்கிய முடிவுகளை எடுக்க ஒருங்கிணைப்புக் குழு (கோர் கமிட்டி) அமைக்கப்படும் என்றும்,
மதுரை: இ டிக்கெட்களில் மோசடி செய்தும், பிறர் பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்களில் மோசடியாக பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ. 2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் பெருமளவில் ரயிலில் பயணிகள் வருகிறார்கள்.இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழாக்காலங்களில் டிக்கெட் கிடைப்பதில்லை. சிறப்பு ரயில்கள்
அம்பாசமுத்திரம்: மின்சார உதிரி பாகங்கள் வாங்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் பொட்டல் ஊராட்சி முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.சேரன்மகாதேவி ஓன்றியத்துக்கு உட்பட்ட பொட்டல் ஊராட்சியில் 2001ம் ஆண்டு முருகேசன் தலைவராக இருந்தார். பஞ்சாயத்து எழுத்தாளராக ஆறுமுகம் இருந்தார். ஊராட்சிக்கு மின் உதிரி பாகங்கள் வாங்கியது மற்றும் குடிநீர்
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்த நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகியோர் நவம்பர் 9ம் தேதிககுள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.அதில், நடிகர்
திரைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இயக்குநர் களஞ்சியம் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் திருவண்ணாமலை வாழைசித்தர் அறக்கட்டளை தலைவராகவும் உள்ளார்.சீனிவாசன் என்பவருடன் இணைந்து சிவகுரு பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி என் உயிர் நீதானடி என்ற திரைப்படம் எடுப்பதாக
சென்னை: போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு வீடாக தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர் குடிமைப் பொருள் வழங்கு துறை அலுவலர்கள். தமிழகத்தில் ஒரு கோடியே 99 லட்சம் ரேஷன் கார்டுகள் தற்போது உள்ளன. இதில் பல லட்சம் போலி கார்டுகளும் இருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. ஒரே வீட்டு முகவரியில் 2
லக்னெள: ரூ. 500 கோடி நிதி மோசடி வழக்கில் சமாஜ்வாடிக் கட்சி மூத்த தலைவரான அமர் சிங் மற்றும் அவரது மனைவி பங்கஜ் குமாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.அமர்சிங் மற்றும் அவரது மனைவி பஜ்கஜ குமாரி சிங் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 500 கோடி கருப்புப் பணம் வெள்ளைப்
சென்னை: தென்னிந்திய திருச்சபையின் சுனாமி நிவாரண பணிகளில் ரூ.7.5 கோடி மோசடி செய்த சென்னை பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு முக்கிய காரணமான இவரது பெற்றோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய சி.எஸ்.ஐ. திருச்சபையின் பொதுச் செயலாளர் மோசஸ் ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில்,தென்னிந்திய திருச்சபையின்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மின் கட்டண வசூலில் முறைகேடு செய்ததை கண்டுகொள்ளாமல் விட்ட உதவி மின்பொறியாளர் உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தூத்துக்குடியில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த மாதம் மின் அளவு கணக்கெடுக்க தூத்துக்குடி நகர் தெற்குபிரிவு சிதம்பர நகர் அலுவலகத்தில் இருந்து மின் வாரிய கணக்கிட்டாளர் சென்றார்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த