clear
clear
Search results for "Freedom party" in Oneindia Tamil
கொழும்பு: விரைவில் அதிபர் தேர்தலை ராஜபக்சே அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. கட்சி நிர்வாகிகளிடம் பிரசாரத்தைத் தொடங்குமாறு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளாராம்.இலங்கை அரசியல் சட்டப்படி, ஒரு அதிபர் தனது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகளை முடித்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும். ராஜபக்சே நாளையுடன் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து எப்போது வேண்டுமானாலும்

கொழும்பு: அதிபர் தேர்தல் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என ராஜபக்சே அறிவித்து விட்டார். பொன்சேகா பீதி காரணமாகவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக தெரிகிறது.அதிபர் தேர்தலை சற்று தள்ளிவைத்து விட்டு அதற்கு இடைப்பட்ட காலத்தில் பொன்சேகாவின் பெயரை பெரிய அளவுக்கு டேமேஜாக்க அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இலங்கை அதிபர் தேர்தலை ராஜபக்சே முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!