டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி 55 ஆயிரம் பொதுத்துரை எண்ணை நிறுவன அதிகாரிகள் இன்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்குகிறது.
டெல்லி: எனது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காஸ் வழங்கிய விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
டெல்லி: தனது மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நலன் கருதி, அந்த நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு பெட்ரோலியத் துறையை தான் கேட்டுக் கொண்டது உண்மைதான் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.