மும்பை: மனநலம் குன்றிய, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி கண்மூடித்தனமாக சுட்டதில் 16 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். மும்பை அந்தேரி பகுதியில் சௌஜன்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி ஹரிஷ் மரோடியா. 65 வயதான இவருக்கும் அடுக்குமாடியில் அருகில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.சமீப காலமாக
ராசிபுரம்: கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு, ராசிபுரம் சார்பு நீதிமன்றம், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரத்தை சேர்ந்தவர் சீமா (25). இவர் கடந்த 2008 ம் ஆண்டு நாமக்கல் அரசுக் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த
சேலம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.சேலம் மாவட்டம் பூலாம்பட்டி போலீஸ் சரகம் புளியம்பட்டி கிராமம் செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், இந்திராணி தம்பதி. இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களது குழந்தைகள் பழனியம்மாள், மணிகண்டன். சிறுமி பழனியம்மாள் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.கடந்த 2009 பிப்ரவரி
விஜயவாடா: ஆந்திராவில் ஓடும் ரயிலில் கழிவறையில் சிறுமி கொலை செய்யப்பட்டாள்.செகந்திராபாத்தில் இருந்து கூடூருக்கு சென்ற சிம்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் இந்தக் கொலை நடந்துள்ளது.ரயில் விஜயவாடா அருகே சென்று கொண்டிருந்தபோது இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.15 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாள்.இதைச் பார்த்த பயணிகள் உடனடியாக அபாய
சென்னை: தன்னை கடத்தி வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் அரவாணி புகார் அளித்துள்ளார்.சென்னை பொழிச்சலூரை சேர்ந்த அரவாணி ஜோதிகா (எ) ராஜசேகரன் (25) புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகார் வருமாறு:குருசாமி-ஆவுடைதங்கம் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன். எனக்கு புனிதா என்ற அக்காவும், சரவணக்குமரன் என்ற அண்ணனும் உள்ளனர்.எட்டாவது
சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் காதை பிளேடால் அறுத்து விட்டு தப்பினார் இளைஞர். அறுந்த காதுடன் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காது அறுக்கப்பட்ட மாணவியின் பெயர் ரேவதி (20). கோடம்பாக்கம் சின்னராஜபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர். தந்தை ரயில்வே ஊழியராக உள்ளார்.ரேவதி, என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.டெக். படித்து வருகிறார். இவரை, அதே பகுதியை சேர்ந்த பிரானேஷ்
சென்னை: சினிமா தயாரிப்பாளர் வீட்டில் 'ஹோம் நர்ஸ்'ஆக வேலை பார்த்து வந்த இளம்பெண் பணியிடத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.சென்னை அருகே திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் சிம்ரன் தோப்பினி (17). இவர் எழும்பூர் மார்ஷல் ரோட்டில் வசிக்கும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் நோய்வாய்ப்பட்ட வயதான தந்தையை கவனித்து கொள்ளும் பணியை செய்துவந்தார். நேற்று பகல் வேலை செய்து வந்த வீட்டிலேயே தூக்குப்போட்டு
ரியாத்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது 80 வயது கணவருக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.சவூதி அரேபியாவில் சிறார் திருமணங்கள் படு சகஜம். சிறு வயதுப் பெண்களை வயதானவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அங்கு அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து சர்ச்சைகள் எழுந்தாலும் அரசு இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.இந்த
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே விஷக் காய்ச்சலுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர் கதையாகியுள்ளது. நேற்று 2 வயது சிறுமி பலியானதை அடுத்து பொதுமக்களிடையே அச்சம ஏற்பட்டுள்ளது. கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக மர்ம காய்ச்சல் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இக்காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 30 பேர் பலியாகியுள்ளனர்.இந்தக் காய்ச்சல் டெங்கு, சிக்குன்குன்யா
பெய்ஜிங்: சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது.பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்துள்ளதாம். குழந்தையின் எடை 2.75 கிலோவாக உள்ளதாம். தாயும், சேயும் நலம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.சீனாவின் சங்சுன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த பிரசவம்