சென்னை: முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் வருவதைப் போல எஸ்.எம்.எஸ். மூலம் பிட் அடித்த 22 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஒரு ஆண்டுக்குத் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த சினிமாக்களில் வரும் ஹீரோக்களை போல நடந்து கொள்ள மாணவர்கள் முயன்றால் அதை அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.வேதாரண்யம்
சென்னை: விரைவாக வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் பணி நேரம் கால் மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த நீதியாண்டிலிருந்து இது அமலுக்கு வரும்.இந்தியாவிலேயே மற்ற உயர்நீதிமன்றங்களை விட சென்னை உயர்நீதிமன்றம்தான் ஏற்கனவே கால் மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கிறது. தற்போது இது அரை மணி நேரமாக உயரப் போகிறது.புதிய முடிவின்படி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக, அன்று பணியில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு காவலர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதில் மோதல் சம்பவத்துக்கு
சென்னை: நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள சென்னை உயர்நீதி்மன்றத் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஆர்.பானுமதி ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ள அதே நேரத்தில் வக்கீல்களின் நடத்தை குறித்தும் நீதிபதிகள் விமர்சிக்கத் தவறவில்லை.இதுகுறித்து அவர்களின் தீர்ப்பில், வக்கீல்களின் நடத்தை,
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்த நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், வீட்டு வசதி வாரியம் ஆகியோர் நவம்பர் 9ம் தேதிககுள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.அதில், நடிகர்
டெல்லி: தலைநகர் டெல்லியை விட்டு பிச்சைக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதுதொடர்பாக டெல்லி அரசு எடுத்து வரும் நடவடிக்கைளை அது கடுமையாக கண்டித்துள்ளது. டெல்லியை விட்டு சொந்த மாநிலங்களுக்குப் போகுமாறு பிச்சைக்காரர்களை விரட்டிய டெல்லி அரசின் செயல் மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும் என்றும் அது கடுமையாக சாடியுள்ளது. டெல்லி அரசின் செயலுக்கும்,
அகமதாபாத்: ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய புத்தகத்திற்கு குஜராத் அரசு விதித்த தடையை நீக்கி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புத்தகத்தை தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.ஜின்னா குறித்து சமீபத்தில் பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அவரது புத்தகத்தில்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஜே.கே. ரித்தீஷின் வெற்றி செல்லாது என கூறி தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் வந்து பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து நடிகர் ரித்தீஷ், திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால், இவரது வெற்றி செல்லாது என
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு தலையிட முடியாது. காரணம், அந்தக் கோவில், தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துமூலமான வாதத்தில் தெரிவித்துள்ளார்.சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கடந்த 1987ம் ஆண்டு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் சார்பில்
சென்னை: செவிலியர் படிப்பை பெண்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதுதொடர்பாக ஆசாத் அலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், நான் பிளஸ் 2 தேர்வில் 61 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு நடத்தும் செவிலியர் (நர்ஸ்) டிப்ளமோ படிப்புகளில் பெண்கள்