சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்
சரோஜா படத்தில் சின்னப் பெண்ணாக அறிமுகமாகி, பசங்க படத்தில் இளைஞர்களின் மனதில் பதிந்த வேகாவுக்கு இப்போது கைவசம் ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை.காரணம்?"நல்ல கதைகள் வந்தால்தானே... சும்மா வந்தோம், போனோம்னு இருக்கக் கூடாது. பசங்க படத்தில் வந்த மாதிரி நச்சுன்னு இருக்கணும் கேரக்டர்கள். நிறைய கதைகள் தமிழ்ல கேட்டுட்டேன். ஆனா எதுவும் சரியா அமையாததால, விளம்பரங்கள்ல
இயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்... அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட
டெல்லி: இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு
மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.ஆனால் தான் இந்தியில்தான்
பாலிவுட்டில் கான்களின் ஆட்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படியெல்லாம் இங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.ஒரு காலத்தில் ஷாருக், ஆமிர், சல்மான் கான்களுக்குப் போட்டியாக விளங்கியவர் அஜய் தேவ்கன். இப்போது கான்களுக்கு அவர்களே போட்டியாக மாறி விட்டார்கள். இதனால் இந்தப் பட்டியலில் இப்போது அஜய் தேவ்கன் இல்லை.சமீபத்தில் வெளியான ஆல் தி பெஸ்ட்
கார்த்திக் காலிங் கார்த்திக் என்ற இந்திப் படத்தில் நடித்து வரும் தீபிகா, இப்படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார். ஆனால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, நிக்கோடின் கலக்காத சிகரெட்டுகளை வாங்கி தீபிகாவுக்கு கொடுத்து 'தம்' அடிக்க விட்டுள்ளனராம்.முதலில் தீபிகா தம் அடிப்பதற்காக விலை உயர்ந்த சிகரெட்டுகளை வாங்கி வந்தனர். அதைப் பார்த்த தீபிகா, நிஜமான சிகரெட்டை
தாதா சாஹேப் பால்கே விருது கடவுள் தந்த பரிசு என்று கூறியுள்ளார் பழம்பெரும் பாடகரான மன்னா டே.இந்தித் திரையுலகின் முடி சூடா பின்னணிப் பாடர்களில் ஒருவரான மன்னா டேவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.இதுகுறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு இந்த விருதை அளிப்பது சரியானது, பொருத்தமானது என்று அரசு நினைத்துள்ளது.
சிங்கள நடிகை, மாடல் அழகி, டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்திய சினிமாவுக்கு வந்துள்ளார். பாலிவுட்டுக்குள் நுழைந்துள்ள ஜாக்குலின், அமிதாப் பச்சனுடன் அலாதின் படத்தில் நடித்துள்ளார்.டிவி தொகுப்பாளினியாக இருந்து, அரசியல் செய்திகளைத் தரும் நிருபராக மாறி பின்னர் மாடலிங்கில் புகுந்தவர் ஜாக்குலின். இலங்கையின் அழகிகளில் ஒருவர். இப்போது இந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது சிறு
இயக்குனர் பாலாவின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான பிதாமகன் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதற்கான உரிமையை பாலாவிடம் இருந்து இயக்குனர் சதிஷ் கௌசிக் பெற்றுள்ளார்.இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பலரும் போட்டா போட்டி போட்ட போதும் கெளசிக்கிற்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தந்த கெளசிக் தான் பாலாவின் சேது படத்தை