clear
clear
Search results for "House arrest" in Oneindia Tamil
லாகூர்: நாளுக்கு நாள் சயீத் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிடமிருந்து நெருக்குதல் அதிகரித்து வருவதால் முதலில் வழக்குப் பதிவு செய்த பாகிஸ்தான் அரசு தற்போது ஹபீஸ் சயீத்தின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளையான சயீத்தின் நிழல் மீது நடவடிக்கை எடுக்கக் கூட பாகிஸ்தான் ரொம்பவே தயங்கி வருகிறது. இதனால் இந்தியா பொறுமை இழந்து

இஸ்லாமாபாத்: அவசர நிலை காலத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியை வீட்டு காவலில் வைத்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வெஸ் முஷாரப் மீது அந்நாட்டு போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.கடந்த நவம்பர் 2007ல் நடந்த மறுதேர்தலில் முஷாரப் வெற்றி செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில் அதிபர் முஷாரப் அவசரநிலை

யாங்கோன்: மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சான் சூ கிக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு தண்டனையை 18 மாதங்களாக மியான்மர் ராணுவ அரசு குறைத்துள்ளது.மியான்மரில் ராணுவ ஆட்சியை ஒழித்துவிட்டு ஜனநாயகம் மலர வேண்டும் என்ற நோக்கில் ஆங் சான் சூ கி அகிம்சை முறையில் போராடி வருகிறார். அவர் மீது பல்வேறு குற்றங்களைச் சாட்டி மியான்மர் அரசு

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மூன்று நாள் வீட்டுக் காவலில் வைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல இன்னொரு எதிர்க்கட்சித் தலைவரான இம்ரான் கானும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சமீபகாலமாக பாகிஸ்தான் அரசியலில் குழப்பமான சூழ்நிலைகள் நிலவுகின்றன. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபஸ்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், மற்றும் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் ஆகியோரை வீட்டுக் காவலில் வைக்க போலீசாருக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் உச்சநீதிமன்ற சமீபத்தில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஷாபஸ் ஷெரீப் ஆகியோர் தேர்தலில்

வாஷிங்டன்: பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ. க்யூ.

இஸ்லாமாபாத்: லஷ்கர் இ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் முகம்மது சயீத்தின் வீட்டுக் காவலை பாகிஸ்தான் அரசு நீட்டித்துள்ளது.

டெல்லி: ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸார் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் கூறியுள்ளார்.

டெல்லி: ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் மற்றும் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தலைவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

டெல்லி: சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!