லண்டன்: கைகளைத் துண்டித்து தனது மனைவியைக் கொலை செய்த இந்தியரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்லப்பட்ட 28 வயதான அந்த இளம் பெண்ணின் பெயர் கீதா அலாக். லண்டனில் உள்ள மிகப் பெரிய ஆசிய ரேடியோ நிறுவனமான சன்ரைஸ் ரேடியோவில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.திங்கள்கிழமை மாலை இவர் லண்டனுக்கு வெளியே கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமான
சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று தற்கொலை என நாடகம் போட்ட மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32). இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.கடந்த மாதம்
ஜெயங்கொண்டம்: அதிகாலையில் உறவுக்கு அழைத்தார் பேராசிரியை மனைவி. கணவரோ, நீ கல்லூரியில் யாருடன் இருந்தாய் என்று கேட்டு சண்டை பிடிக்க ஆத்திரமடைந்த மனைவி, கணவரைக் கொலை செய்தார்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம். தா.பழூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுதாமதி. தனியார் கல்லூரியில் தமிழ்
திருவண்ணாமலை: கணவர் இறந்த தகவலை வீட்டில் தெரிவிக்காமல் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து மெதுவாகத் தெரிவித்ததைக் கேட்டதும் அவரது மனைவி மயக்கமடைந்து விழுந்தார்.திருவண்ணாமலை - ஆரணி தாலுகா அம்மாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கலைவாணி. இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிளஸ் 2 வரை படித்த பழனிவேல், கார் டிரைவாக வேலை செய்து
நெல்லை: நெல்லையில் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டார். மனைவியின் கொடூரமான மரணத்தை தாங்க முடியாத கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து. இவரது மனைவி கோமதி. கடந்த 22ம் தேதி கோமதி வயலுக்கு சென்றபோது 2 பேர் அவரை கொலை செய்து செயினை
நெல்லை: பாளையங்கோட்டையில் குடும்ப தகராறில் கணவர் விஷம் குடித்தார். இதனால் மனமுடைந்த மனைவி தனது 8 மாதக் குழந்தையுடன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.பாளையங்கோட்டை அருகேயுள்ள வெள்ளக் கோவிலை சேர்ந்தவர் ஆத்தங்கரையான் மகன் மாதவன். டெய்லராக உள்ளார். இவருக்கு மனைவி வசந்தா, ஆனந்த், சங்கர் மற்றும் 8 மாத குழந்தையும் உள்ளனர்.மாதவன் குடிபழக்கம் உள்ளவர். நேற்று காலை
லண்டன்: தோட்டத்துக்குப் போய் ஜாலியாக இருக்கலாம் என்று ஆசை காட்டி கணவரை அழைத்துச் சென்று, புல்தரையில் படுக்க வைத்து, அவர் எதிர்பாராத நேரம் பார்த்து கழுத்தில் வெட்டி, அவர் இறந்திருப்பார் என்று முடிவு செய்து, தனது கள்ளக் காதலனோடு உற்சாகமாக இருப்பதற்காக வீட்டுக்குத் திரும்பிய பெண்ணை, வீட்டில் காத்திருந்து போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.அந்தப் பெண்ணின்
மதுரை: கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் தனி நபர் என்பதால் தனித்தனியாக கேஸ் இணைப்பு வழங்கலாம் என மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.மதுரை வில்லாபுரம் மாரியப்பன் என்பவர் சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,நான் கடந்த 1976 முதல் கேஸ்
சென்னை: கலப்பு மண காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கூலிப் படைக் கும்பல் கடத்திச் சென்றுள்ளது. இந்தக் கடத்தலில் மதுரையைச் சேர்ந்த டிஎஸ்பி ஒருவருக்கும் தொடர்புள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது.பரமக்குடியைச் சேர்ந்த மன்சூர் ரகுமான் (22) தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கனிமொழி (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் சென்னையில் வசித்து
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில், தன்னையும், குழந்தையையும் கணவர் ஏற்று கொள்ள மறுக்கிறார் என கோபிகா என்ற பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது அவரை போலவே சென்னையிலும் ஒரு இளம்பெண் கணவர் வீட்டு முன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஹேமலதா. இவர் கணவர் சரவணன், தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக வேலை