பசங்க படம் வசூல் வேட்டை முடிந்து இப்போது விருது வேட்டையில் இறங்கியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த 16வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜிக்கு சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்த இரண்டாவது படம் இது. விழாவில் படத்தைப் பார்த்த
சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த ஆந்திர வெள்ள நிவாரண நிதி நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் வகையில், ஆந்திர மாநில திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில், ஹைதராபாத்தில் நட்சத்திர
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்று நடந்த 5வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தன் மீதான விமர்சனங்களை புயலாக தகர்த்து தவிடுபொடியாக்கினார். இருப்பினும் அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்குக் கை கொடுக்கவில்லை. மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால், 3 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் பரிதோபமாக வெற்றியை நழுவ விட்டது இந்தியாஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான அமராவதி என்ற குத்துச் சண்டை வீராங்கனை, ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடிய விடுதி அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.பயிற்சியாளரின் கடுமையான போக்கால்தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அமராவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் போட்டியில் வெல்ல மாட்டோம் என்ற நம்பிக்கையின்மையால்தான் அமராவதி தற்கொலை செய்து
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடந்த 5வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரன்களைக் குவித்தது. இந்திய பந்து வீச்சு சுத்தமாக எடுபடவே இல்லை.மொத்தம் 7 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றன. இதில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், அடுத்த இரு போட்டிகளில் இந்தியாவும்,
ஹைதராபாத்: கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.நவம்பர் 23ம் தேதி கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கரிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாஸ் மற்றும் சிரஞ்சீவியின் மச்சான் அல்லு
பெங்களூர்: முதல்வர் எதியூரப்பாவை பதவி நீக்கம் செய்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி அளித்து வரும் அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள் தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர்,அதிருப்தி கோஷ்டிக்குத் தலைமை தாங்கும் சுற்றுலாத்துறை அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பாவை நீக்கியே ஆக வேண்டும் என்று
ஹைதராபாத்: அடுத்த மாத இறுதியில் சுமார் 1 கோடி டாமிப்ளு மாத்திரைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ஹைதராபாத்தை சேர்ந்த நாட்கோ பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த மாத்திரையை நேற்று முன்தினம் மாலை நடந்த விழாவில் நாட்கோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதை நாட்ப்ளு என்ற பெயரில் விற்பனை செய்யவிருக்கிறது.விழாவின் முடிவில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாஸ்கரா நாராயணா
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் பதவியை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வழங்குவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என இடைக்கால முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.இம்மாத 2ம் தேதி நடந்த விமான விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். இதையடுத்து இடைக்கால முதல்வராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஆந்திர காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலோனார்
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று ஹைதராபாத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 220ஐ தொட்டுள்ளது.ஹைதராபாத்தில் இறந்த அனைவரும் கடந்த 13 முதல் 15ம் தேதிக்குள் பலியாகியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு பன்றி காய்ச்சல் இருந்தது நேற்று தான் உறுதி செய்யப்பட்டது.அதே போல் கர்நாடகாவில் இருவர் இறந்துள்ளனர். பெங்களூரில்